தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறுதிறன் அடிப்படைகலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமானமுன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழுபணியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றிற்கும் குறைந்தது 10 மாற்றுத் திறனாளிகளைப் பணியமரத்தி இருந்தால் அத்தகைய நிறுவனங்களுக்கு மாதம் தோறும் ஒரு நபருக்கு 24000 ஊதிய மானியமாக ஒரு ஆண்டிற்கு வழங்க முடிவெடுத்துள்ளது முடிவெடுத்து அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசின் அனுமதி பெற்ற ஒரே வானொலி நிலையம் புதுகை எஃப்.எம் 91.2 சமுதாய வானொலி மட்டுமே என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். எப்.எம் ரேடியோ, ரேடியோ ஸ்டேஷன் என்று செய்யப்படும் போலி விளம்பரங்களை பொது மக்கள் நம்பி ஏமாறவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.