சிறப்பு தினங்கள்

“குடும்ப ஒற்றுமை காப்போம்! அன்பால் மனதை வெல்வோம்!!”

May 15, 2024

புதுக்கோட்டை மாவட்டம், மூக்கம்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் திருமதி கே.மாலதி அவர்கள் “குடும்ப ஒற்றுமை காப்போம்! அன்பால் மனதை வெல்வோம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

“இந்திய ரிசர்வ் வங்கி – துவக்கம், நிர்வாகம், சேவை”

April 1, 2024

தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி, A.V.V.M ஸ்ரீ புஷ்பம் கல்லூரி (தன்னாட்சி ) பேராசிரியர் (ஓய்வு) , பொருளாதாரத்துறை, முனைவர் R. பழனிவேலு அவர்கள் “இந்திய ரிசர்வ் வங்கி – துவக்கம், நிர்வாகம், சேவை” குறித்து வழங்கிய உரையாடல்.

திரையரங்க வளர்ச்சியும், தொழில்நுட்பமும்”

March 27, 2024

திருச்சி , செயின்ட் ஜோசப் கல்லூரி , காட்சி தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை, உதவி பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், டாக்டர் S. தமிழரசி அவர்கள் “திரையரங்க வளர்ச்சியும், தொழில்நுட்பமும்” குறித்து வழங்கிய உரையாடல்.

” மனையுறைக்  குருவியை பாதுகாப்போம்”

March 20, 2024

கோயம்புத்தூர், சர்வதேச காட்டுயிர் புகைப்பட கலைஞர், சூழியல் ஆர்வலர் , எழுத்தாளர், திரு.T.R.A. அருந்தவச்செல்வன் அவர்கள் ” மனையுறைக்  குருவியை பாதுகாப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.

“உயிரி எரிபொருளை பயன்படுத்துவோம்! சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!!”

March 18, 2024

கோயம்புத்தூர், பிரைட் என்விரோடெக், நிறுவனர் திரு.M.வின்ஸ்டன் அவர்கள் “உயிரி எரிபொருளை பயன்படுத்துவோம்! சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!!” குறித்து வழங்கிய உரையாடல்.

“நுகர்வோர் உரிமைகள்” 

March 15, 2024

திண்டுக்கல் மாவட்டம் ,  ஒட்டன்சத்திரம், தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை, மாவட்ட தலைவர் , திரு.V.விஸ்வரத்தினம் அவர்கள் “நுகர்வோர் உரிமைகள்”  குறித்து வழங்கிய உரையாடல்.

“மாண்புமிகு மகளிர்”

March 8, 2024

கொடைக்கானல், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், மகளிரியல் துறை மற்றும் மையம் , துறை தலைவர் மற்றும் இயக்குனர் (பொறுப்பு) திருமதி Dr.S.மீனா பிரியதர்ஷினி அவர்கள் “மாண்புமிகு மகளிர்” குறித்து வழங்கிய உரையாடல்.

“மகளிர் நலனும், சமூகப் பொறுப்புணர்வும்”

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள் “மகளிர் நலனும், சமூகப் பொறுப்புணர்வும்” குறித்து வழங்கிய உரையாடல்.

“வனவிலங்குகளை நேசிப்போம்!, பாதுகாப்போம்!!”

March 3, 2024

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு, அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வளர்க்கும் மையம், ஆராய்ச்சியாளர், முனைவர் அ.தணிகைவேல் அவர்கள் “வனவிலங்குகளை நேசிப்போம்!,  பாதுகாப்போம்!!” குறித்து வழங்கிய உரையாடல்.

“அறிவியலில் புதுமை செய்வோம் பாரதத்திற்கு பெருமை சேர்ப்போம்”

February 28, 2024

திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், உயிர் மருத்துவ அறிவியல்த்துறை, இணைப் பேராசிரியர், முனைவர் சு.த.சரஸ்வதி அவர்கள் “அறிவியலில் புதுமை செய்வோம் பாரதத்திற்கு பெருமை சேர்ப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.

“தன்னம்பிக்கை வளர்க்கும் சாரணர் இயக்கம்”

February 22, 2024

மன்னார்குடி, கூட்டுறவு நகர வங்கி நகராட்சி மேனிலைப்பள்ளி, முதுகலை தமிழாசிரியர் மற்றும் முன்னோடிப் பயிற்சி பெற்ற சாரண ஆசிரியர் முனைவர். இரெ.இராசகணேசன் அவர்கள் “தன்னம்பிக்கை வளர்க்கும் சாரணர் இயக்கம்” குறித்து வழங்கிய உரையாடல்.  

“தாய்மொழிக் கல்வியின் தன்னிகரில்லா சிறப்புகள்”

February 21, 2024

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர் , திரு. Dr. K. சரவணன் அவர்கள், ” தாய்மொழிக் கல்வியின் தன்னிகரில்லா சிறப்புகள்”  குறித்து  உரையாடல்.

சமூக நீதியும் ! சமத்துவ உரிமையும் !!”

February 20, 2024

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “சமூக நீதியும் ! சமத்துவ உரிமையும் !!” குறித்து வழங்கிய உரையாடல்.

“மானுடவியல் கல்வியும் சமூக மாற்றமும்”

February 15, 2024

சென்னை, சென்னை பல்கலைக்கழகம், மானுடவியல் துறை, உதவி பேராசிரியர் , முனைவர். K.பாரி முருகன் அவர்கள் “மானுடவியல் கல்வியும் சமூக மாற்றமும்” குறித்த உரையாடல்.    

1 2 3 15