பூமியை பாதுகாப்போம், வளங்களை மீட்டெடுப்போம்
மயிலாடுதுறை, தேர்ட் பிளான்ட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் ச.சாண்டில்யன் அவர்கள் ” பூமியை பாதுகாப்போம், வளங்களை மீட்டெடுப்போம் ” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.**
மயிலாடுதுறை, தேர்ட் பிளான்ட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் ச.சாண்டில்யன் அவர்கள் ” பூமியை பாதுகாப்போம், வளங்களை மீட்டெடுப்போம் ” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.**
புதுக்கோட்டை, மனிதவள பயிற்சியாளர், மேடை பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் திரு. கவி. முருகபாரதி அவர்கள், “சிகரம் தொட்ட கலாம் பாரதம் போற்றும் பெருந்தகை ” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
புதுக்கோட்டை, இராஜகோபாலபுரம், நகராட்சி உயர்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியை, திருமதி த. ரேவதி அவர்கள். “வாழ்வின் வெளிச்சம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, காவேரி மருத்துவமனை, மூளை மற்றும் முதுகு த்தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர், துறைத் தலைவர், மூத்த ஆலோசகர், Dr. ஞா. ஜோஸ் ஜாஸ்பர் அவர்கள். “மூளை நலம், வாழ்வின் வளம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், மாவட்ட பொருளாளர், எழுத்தாளர் திரு. சோலச்சி அவர்கள். “வாலியின் வரிகள், வாழ்வின் வழிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr.T. திரமாலா அவர்கள். “உணர்வுகளை இணைக்கும் ஈமோஜிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, சமூக ஆர்வலர், தொலைக்காட்சி விமர்சகர், திரு. கோ. சீனிவாசன் அவர்கள். “கண்ணதாசன்: காலத்தை வென்ற கவிஞன்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மயிலாடுதுறை, ஏ.வி.சி. கல்லூரி (தன்னாட்சி), விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை, உதவிப் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர், Dr. சா .ஜெயக்குமார் அவர்கள். “பசுமை உலகம் படைப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, கொளத்தூர், குலபதி Dr. S.பாலகிருஷ்ண ஜோஷி குருகுலம் மேல்நிலைப் பள்ளி, கணித ஆசிரியர், எழுத்தாளர், திரு. பிறைமதி குப்புசாமி அவர்கள். “உயிரில் கலந்த உறவு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், Dr.K.சரவணன் அவர்கள். “உயர் ரத்த அழுத்தத்தை குறைப்போம்! நலமாக வாழ்வோம்!!”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
விழுப்புரம், விசாலாட்சி நுரையீரல் மருத்துவமனை, நுரையீரல் சிறப்பு மற்றும் பொதுநல மருத்துவர், Dr.M.கமல் அவர்கள். “ஆஸ்துமா வராமல் தடுப்போம்! ஆரோக்கிய வாழ்வைப் பெறுவோம்!! என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, பெருங்களூர் ஆரம்ப சுகாதார நிலையம், சுகாதார ஆய்வாளர், திரு S.ஹரிஹரன் அவர்கள். “மலேரியா இல்லா உலகம், மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
விழுப்புரம், பரோடா வங்கி துணை மண்டல மேலாளர் (ஓய்வு), எழுத்தாளர், திரு J.P அன்பாதவன் அவர்கள். “புத்தகம்: வாசிப்போம்! நேசிப்போம்!! வளம் பெறுவோம்!!! என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், Dr.K.சரவணன் அவர்கள். ” பூமியைக் காப்போம்! நல்வாழ்வு பெறுவோம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.