”நாம் வாழும் சொர்க்கம்” (வீடு கட்டுமான முறைகள்)
திருச்சி, உறையூர், ஹனி பில்டர்ஸ், நிறுவனர், திரு.Er.M “ஹனி“ செந்தில் அவர்கள் ”நாம் வாழும் சொர்க்கம்” (வீடு கட்டுமான முறைகள்) குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சி, உறையூர், ஹனி பில்டர்ஸ், நிறுவனர், திரு.Er.M “ஹனி“ செந்தில் அவர்கள் ”நாம் வாழும் சொர்க்கம்” (வீடு கட்டுமான முறைகள்) குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரி, வரலாற்றுத்துறையின் இணைப்பேராசிரியர் முனைவர் அ.சகாதேவன் அவர்கள் “கவிக்குயில் சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறும், கவிதை தொகுப்பும்” பற்றிய உரையாடல்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வள விரிவாக்கம் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் கி.லாய்ட் கிரிஸ்பியன் அவர்கள் “வண்ண மீன்கள் வகைகளும், பண்புகளும்” குறித்து வழங்கிய உரையாடல்.
தூத்துக்குடி, வன உயிரின ஒளிப்படக் கலைஞர், இயற்கை ஆர்வலர், பாம்புகள் மீட்பாளர், திரு .சை .முகம்மது ஜக்கரியா அவர்கள் “பாம்பு என்னும் அற்புத உயிரினம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை , டி இ எல் சி பள்ளியில் “- 12B” 2003- 2005 , முன்னாள் மாணவர்கள் சந்திப்பு , “அனுபவப் பகிர்வு” நிகழ்ச்சி தொகுப்பு குறித்து வழங்கிய உரையாடல்.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி, ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி, விலங்கியல் துறை, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் M.R.சுதாகரன் அவர்கள், “வெளவால் எனும் வினோத உயிரினம் ” குறித்து வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் P. சக்திவேல் அவர்கள், “பேராசை பெரு நஷ்டம்” குறித்து வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் P. சக்திவேல் அவர்கள், ” இணைய உலகம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மருதுபாண்டி நகர், ரத்த இலவச குழு ஒருங்கிணைப்பாளர், சமூக ஆர்வலர், திருமதி. P. தீபா பிரபு அவர்கள், ” உயிர் காக்கும் உன்னதமான தானம் ” குறித்து வழங்க உரையாடல்.
திருச்சி மாவட்டம். மணப்பாறை, மணம் கமல! மனம் மகிழ!! மணப்பாறை முறுக்கு!!! திரு.D. மனோகர் அவர்கள், குறித்து வழங்கிய உரையாடல்.
எழுத்தாளர், முன்னாள் தமிழக அரசு தலைமைச் செயலாளர், திருமிகு முனைவர் வெ. இறையன்பு அவர்கள், ” தன்னம்பிக்கையும் முன்னேற்றமும்” ( ரோட்டரி அறம் பப்ளிக் இமேஜ் கருத்தரங்கில் ஆற்றிய சிறப்புரை), குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாளாளர், திரு. கவிஞர். தங்கமூர்த்தி அவர்கள், ரோட்டரி மாவட்ட ஆளுநர், திருமதி. சு. ஆனந்த ஜோதி அவர்கள், ” மக்கள் முன்னேற்றத்தில் ரோட்டரியின் பங்கு” குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை, சென்னை பல்கலைக்கழகம், மருத்துவ உயிர்வேதியியல் துறை, உதவி பேராசிரியர், திருமதி.Dr. S. யாமினி சுதா லெட்சுமி அவர்கள், “புற்றுநோயும், மருத்துவ தாவரங்களும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, மாவட்ட அலுவலர், திருமதி.E. பானுப்பிரியா அவர்கள், “தீயணைப்பு துறையின்” சேவையும், செயல்பாடும் குறித்து வழங்கிய உரையாடல்.