இதர

“இசையால் வாழ்வோம்! இசையுடன் கலப்போம்!!

August 2, 2025

சென்னை, ஒலி பொறியாளர், உலக சாதனையாளர், டிரினிட்டி மியூசிக் வேல்டு அகாடெமி, இயக்குனர், Dr செல்வின் கிறிஸ்டோபர் அவர்கள். “இசையால் வாழ்வோம்! இசையுடன் கலப்போம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

நவீன கிராமப் பொருளாதாரம்

July 26, 2025

திருச்சிராப்பள்ளி, புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி,, பொருளியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr. V. காளீஸ்வரி அவர்கள், “நவீன கிராமப் பொருளாதாரம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

தொல்லியல் பார்வையில் மனிதனின் வாழ்க்கை

July 24, 2025

காரைக்குடி, அழகப்பா அரசு கலைக்கல்லூரி, வரலாற்றுத்துறை, உதவிப்பேராசிரியர், Dr.ஜோ. மார்டின் ஜெயப்பிரகாஷ் அவர்கள். “தொல்லியல் பார்வையில் மனிதனின் வாழ்க்கை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

கம்பன் பெருவிழா புதுக்கோட்டை – 2025

July 17, 2025

புதுக்கோட்டை, கம்பன் கழகம், செயலாளர் & பட்டிமன்ற பேச்சாளர், கவிஞர் புதுகை பாரதி அவர்கள் “கம்பன் பெருவிழா” புதுக்கோட்டை – 2025 என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

எண்ணங்களை வண்ணங்களாக்கும் ஓவியம்

July 3, 2025

திருச்சிராப்பள்ளி, வர்ணம் நுண்கலைக் கூடம், ஓவியர் R. சீனிவாசன் அவர்கள். “எண்ணங்களை வண்ணங்களாக்கும் ஓவியம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

உயிர்ச்சூழல் காக்கும் வலசை பறவைகள்

June 13, 2025

திருச்சிராப்பள்ளி, ஹோலி கிராஸ் கல்லூரி, விலங்கியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறை, தலைவர் மற்றும் பேராசிரியர், திருமதி Dr.சுஜாதா இளங்கோவன் அவர்கள். “உயிர்ச்சூழல் காக்கும் வலசை பறவைகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

கிராமப்புற சமூகவியல் அமைப்பும், செயல்பாடும்

February 10, 2025

மதுரை. மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், சமூகவியல் துறை,  உதவிப்பேராசிரியர், Dr.N.பெருமாள் அவர்கள் “கிராமப்புற சமூகவியல் அமைப்பும், செயல்பாடும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

தாத்தா, பாட்டி- தலைமுறைகளின் நாயகர்கள்

September 12, 2024

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, ஸ்ரீ கார்த்திகேயன் தொடக்கப் பள்ளி ,இடைநிலை ஆசிரியர், கவிஞர் பா.தென்றல் அவர்கள் “தாத்தா, பாட்டி- தலைமுறைகளின் நாயகர்கள்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.

முயற்சி திருவினையாக்கும்

September 6, 2024

புதுக்கோட்டை மாவட்டம் ,வயலோகம், அரசினர் மேல்நிலைப்பள்ளி & புதுக்கோட்டை, இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி , மருத்துவ மாணவர்கள்  உரையாற்றிய  “முயற்சி திருவினையாக்கும்” எனும் நிகழ்ச்சியின் தொகுப்பு.  

செய்தித்தாள் எனும் சமூக தகவல்களஞ்சியம்

August 6, 2024

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “செய்தித்தாள் எனும் சமூக தகவல்களஞ்சியம்”  என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

பரதம் என்னும் நடனம்

July 31, 2024

திருநெல்வேலி மாவட்டம், வடக்கன் குளம், பரதநாட்டிய கலைஞர், திருமதி. சுஜாதா மதன் அவர்கள் “பரதம் என்னும் நடனம்” குறித்து வழங்கிய உரையாடல்.

புதுமை ஓவியம்

July 26, 2024

சென்னை, எபனேசர் மார்கஸ் சர்வதேச பள்ளி, ஓவிய ஆசிரியர், திரு. S.அஸ்வின்ராஜ் அவர்கள், “புதுமை ஓவியம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.

புதுக்கோட்டை வாசிக்கிறது

July 10, 2024

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் திரு.M.ஆகாஷ் அவர்கள், செல்வி.P.நஜீபா அவர்கள், செல்வி J.S. ஹர்ஷினி அவர்கள் “புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

ஐ.நா. சபையின் அமைப்பும்,  செயல்பாடும்

June 25, 2024

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் ““ஐ.நா. சபையின் அமைப்பும்,  செயல்பாடும்”  என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.