மகளிர் ஆரோக்கியமும், உடற்பயிற்சியின் அவசியமும்
திருச்சிராப்பள்ளி, ஆயுஷ் பிட்னஸ், நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர், ராஜலக்ஷ்மி முத்துக்குமார் அவர்கள். “மகளிர் ஆரோக்கியமும், உடற்பயிற்சியின் அவசியமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
திருச்சிராப்பள்ளி, ஆயுஷ் பிட்னஸ், நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர், ராஜலக்ஷ்மி முத்துக்குமார் அவர்கள். “மகளிர் ஆரோக்கியமும், உடற்பயிற்சியின் அவசியமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, விஷன் 20 பிளஸ் பயிற்சி மையம், நிர்வாக இயக்குநர், மென்திறன் பயிற்சியாளர், திரு.P. தணிகை வேல் பாண்டியன் அவர்கள். “பண்பாடு காப்போம்! பாசம் வளர்ப்போம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, TM ஊட்டச்சத்து மையம், உடற்பயிற்சி நிபுணர், திருமதி. திலகவதி முத்தரசு அவர்கள். “உடல் பருமன்: காரணங்கள், விளைவுகள், தீர்வுகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழக குழு வழக்கறிஞர், வழக்கறிஞர் K. செல்வி அவர்கள். “குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், ஜீவன் மருத்துவமனை மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர், Dr.R.பத்மா தேவி அவர்கள் “கருத்தடை சிகிச்சையும் முக்கியத்துவம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட சுகாதார அலுவலர், Dr.Sராம்கணேஷ் அவர்கள் “குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், எம்.ராசியமங்களம் கவிஞர் மற்றும் பேச்சாளர் திரு. க.கோவிந்தசாமி அவர்கள் “தாய்மை என்னும் தாலாட்டு” குறித்து வழங்கிய உரையாடல்
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் P. சக்திவேல் அவர்கள், அம்மா எனும் மந்திரச் சொல் ! குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மருத்துவம் மற்றும் குடும்ப நலம், துணை இயக்குநர், Dr.அ.கோமதி அவர்கள், குடும்ப நலம் ஏற்பீர் ! தாய் சேய் நலம் காப்பீர்!! குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, ஜோமன் ஃபவுண்டேஷன் நிறுவனர், கவிஞர் ஜோ. டெய்சிராணி அவர்கள், “பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மாநிலத் துணைத் தலைவர், கவிஞர் R. நீலா அவர்கள் ‘’அன்பின் வடிவமே’’ அன்னை தெரசா குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை,தமிழாசிரியர் கழகம், மேனாள் தலைவர், தமிழ்நாடு அரசு பாடத்திட்ட குழு உறுப்பினர்,திரு.கும.திருப்பதி அவர்கள் டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் வாழ்க்கை வரலாறும் சமூகத் தொண்டும் குறித்து வழங்கிய உரையாடல்.
கடலூர் மாவட்டம், கல்குணம், கௌஷிக் காளான் பண்ணை, திருமதி. P. கௌரி ராசு அவர்களின் மதிப்புக்கூட்டப்பட்ட காளான் உணவு உற்பத்தி பற்றிய உரையாடல்.
திருச்சி, கிராமலயா தொண்டு நிறுவனம், சுகாதார மேலாண்மை திட்டம், இயக்குனர், செல்வி . பிரீத்தி தாமோதரன் அவர்களின் பெண் நலம் காப்போம் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.