சுற்றுச்சூழல்

மரப்பயிர்கள் வளர்ப்பும், பராமரிப்பும்

March 30, 2024

புதுக்கோட்டை மாவட்டம்,  வெள்ளாள விடுதி, கணேஷ் நர்சரி உரிமையாளர், திரு.S.செல்வகணேஷ் அவர்கள் ”மரப்பயிர்கள் வளர்ப்பும், பராமரிப்பும்”  குறித்து வழங்கிய உரையாடல்.  

அந்துப் பூச்சியின் வாழ்க்கை முறையும், பாதுகாப்பும்

March 26, 2024

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு ,அகத்தியமலை மக்கள் சார் இயற்கை இயற்கைவள  பாதுகாப்பு மையம், ஆராய்ச்சியாளர் ,திரு. சு .தளவாய் பாண்டி அவர்கள் “அந்துப் பூச்சியின் வாழ்க்கை முறையும், பாதுகாப்பும்” குறித்து வழங்கிய உரையாடல்.  

“நீர்இன்று அமையாது உலகு”

March 22, 2024

திருச்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மேற்பார்வை பொறியாளர், திரு.S. எழிலரசன் அவர்கள் “நீர்இன்று அமையாது உலகு” குறித்து வழங்கிய உரையாடல்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உபகரணங்கள்

February 12, 2024

கோயம்புத்தூர் SPS  கல்யாண் மெஷின் டிசைனர்,  நிறுவனர்.  திரு s. கல்யாண குமார் அவர்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உபகரணங்கள் தயாரிப்பு பற்றிய உரையாடல்.

“சுற்றுச்சூழலுக்கு உகந்த உறிஞ்சி குழாய்கள் “

December 20, 2023

கர்நாடகா மாநிலம் , பெங்களூர், எவ்லோஜியா ஈக்கோ கேர் நிறுவனம்,  நிறுவனர், திரு.கு.மணிகண்டன் அவர்கள்,  “சுற்றுச்சூழலுக்கு உகந்த உறிஞ்சி குழாய்கள் ” குறித்து வழங்கிய உரையாடல்

” இயற்கை மாற்று எரிபொருள்”

December 12, 2023

ஈரோடு மாவட்டம்,  பவானி,  இயற்கை விவசாயி,  திரு . P.T.செந்தில்குமார் அவர்கள், ” இயற்கை மாற்று எரிபொருள்” குறித்து வழங்க உரையாடல்.  

“விபத்தில்லா தீபாவளி-2023”

November 7, 2023

புதுக்கோட்டை,  தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை,  மாவட்ட அலுவலர்,  திருமதி. E. பானுப்பிரியா M.E., அவர்கள், “விபத்தில்லா தீபாவளி-2023” குறித்து வழங்கிய உரையாடல்.

காகிதப்பை பயன்படுத்துவோம் !  சுற்றுச்சூழலை பாதுகாப்போம் !!

July 12, 2023

கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் அறிவியல் துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் L. அருள் பிரகாசன் அவர்கள் காகிதப்பை பயன்படுத்துவோம் !  சுற்றுச்சூழலை பாதுகாப்போம் !! குறித்து வழங்கிய உரையாடல்.  

பூமியை நேசிப்போம், பாதுகாப்போம்

April 22, 2023

புதுக்கோட்டை,  ஸ்ரீ பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம்,  முதன்மைக் கல்வி அலுவலகம்,  மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்,  திரு. முனைவர். M. S. சாலை செந்தில் அவர்களின் பூமியை நேசிப்போம்,  பாதுகாப்போம் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

புவி பாதுகாப்பும்,  காலநிலை மாற்றமும்

விழுப்புரம்  மாவட்டம், திண்டிவனம் , தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,  வேளாண் அறிவியல் நிலையம்,  உதவி பேராசிரியர்,  திரு.  முனைவர். S.  குருநாதன் அவர்களின் புவி பாதுகாப்பும்,  காலநிலை மாற்றமும் என்ற தலைப்பில்  வழங்கிய  உரையாடல்.

பல்லுயிர் வளம் காக்க, பறவைகளை நேசிப்போம் பாதுகாப்போம்  (பகுதி – 02)

April 14, 2023

குஜராத் பாலைவன சூழியல் நிறுவன விஞ்ஞானி மற்றும் ஆராய்ச்சியாளர்,  முனைவர். வைத்தியநாதன் கண்ணன் அவர்களின் பல்லுயிர் வளம் காக்க, பறவைகளை நேசிப்போம், பாதுகாப்போம்  (பகுதி – 02) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

பல்லுயிர் வளம் காக்க, பறவைகளை நேசிப்போம் பாதுகாப்போம்  (பகுதி – 01)

April 13, 2023

குஜராத் பாலைவன சூழியல் நிறுவன விஞ்ஞானி மற்றும் ஆராய்ச்சியாளர்,  முனைவர். வைத்தியநாதன் கண்ணன் அவர்களின் பல்லுயிர் வளம் காக்க, பறவைகளை நேசிப்போம், பாதுகாப்போம்  (பகுதி – 01) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

மரங்கள் வளர்ப்பும், பாதுகாப்பும்

September 25, 2022

மயிலாடுதுறை, தேர்ட் பிளானட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.முனைவர் ச.சாண்டில்யன் அவர்களின் மரங்கள் வளர்ப்பும், பாதுகாப்பும் என்ற தலைப்பில் உரையாடல்.

இயற்கை கற்றுக்கொடுத்ததும் நாம் கற்றுக்கொண்டதும்

August 29, 2022

மயிலாடுதுறை தேர்ட் பிளான்ட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்,  திரு.முனைவர் சாண்டில்யன் அவர்களின் இயற்கை கற்றுக்கொடுத்ததும் நாம் கற்றுக்கொண்டதும் என்ற தலைப்பில் உரையாடல்.