மனிதன் & வனவிலங்குகளுக்கு இடையிலான மோதல்களும், காரணங்களும்
மதுரை மாவட்டம், திருவேங்கடம் மேற்கு, விவேகானந்த கல்லூரி, விலங்கியல் துறை, பேராசிரியர், Dr. மா. பவுன்ராஜ் அவர்கள். “மனிதன் & வனவிலங்குகளுக்கு இடையிலான மோதல்களும், காரணங்களும்- வனமும் வாழ்வியலும் (பகுதி 154)” என்ற தலைப்பில் வழங்கிய உரை.