உணவு முறைகளும், உடல் ஆரோக்கியமும்
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோயில், திருமூலர் வாழ்வியல் மையம், யோகா பயிற்சியாளர், திரு. ரா. கண்ணப்பன் அவர்கள். “உணவு முறைகளும், உடல் ஆரோக்கியமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோயில், திருமூலர் வாழ்வியல் மையம், யோகா பயிற்சியாளர், திரு. ரா. கண்ணப்பன் அவர்கள். “உணவு முறைகளும், உடல் ஆரோக்கியமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமரி மாவட்டம், மரியகிரி, மலம்கரா கத்தோலிக்க கல்லூரி, புவியியல் துறை, தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர், Dr.D.சதீஷ் ஹெர்பர்ட் சிங் அவர்கள். “இயற்கை வளங்களும் பல்லுயிர் பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், சூலூர், ரத்தினவேல் சுப்பிரமணியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை, துறைத் தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர், Dr. S. ஏஞ்சலின் எஸ்தர் ப்ரீத்தி அவர்கள். “பாதுகாப்பான உணவும் ஆரோக்கியமான வாழ்க்கையும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தாவர அறிவியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr.M.உதயகுமார் அவர்கள் “தாகம் தணிக்கும் தர்பூசணி” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திண்டுக்கல், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், மனையில் துறை, பேராசிரியர், Dr.S.S. விஜயஞ்சலி அவர்கள் “உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்” குறித்து வழங்கிய உரையாடல்.
இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, மூலிகை கருப்பட்டி தயாரிப்பாளர், திரு S.V. பழனிச்சாமி அவர்கள் “மூலிகை கருப்பட்டி தயாரிப்பு முறைகளும் பயன்களும்” குறித்த உரையாடல்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, விதை சேகரிப்பாளர், சமூக விதை வங்கி, நிறுவனர், திரு .உழவர் ஆனந்த் அவர்கள், “பாரம்பரிய விதைகள்”- சேகரிப்பும், பாதுகாப்பும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, புதுக்கோட்டை மின் பகிர்மான வட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின்அளவி சோதனை கூடம், செயற்பொறியாளர், திருமதி.சு.மீனாகுமாரி அவர்கள், “மின்சார பயன்பாடும், சேமிப்பும்” குறித்து வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமரி மாவட்டம், “இயற்கையை இறைவன்” பனை விதைப்பு குழு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் (தலைமை காவலர்) திரு. மு. சுதாகரன் அவர்கள், பனை விதை விதைப்போம்! பனை மர அழிவைத் தடுப்போம்!! குறித்து வழங்கிய உரையாடல்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, தேவனங்குறிச்சி, To-Go-Biodegradables, நிர்வாக இயக்குனர், திரு.M. வசந்தராஜ் அவர்கள், ” மண்ணுக்கும் மனிதனுக்கும் நலம் தரும் கோப்பை ” குறித்து வழங்கிய உரையாடல்.
இராமநாதபுரம், தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றக் கட்டுப்பாட்டு பிரிவு, வனச்சரக அலுவலர், திரு. இரா. துரைபாபு, அவர்கள், ” உதயமார்த்தாண்டபுரம் மற்றும் வடுவூர் பறவைகள் சரணாலயங்கள்” (பகுதி-13), குறித்து வழங்கிய உரையாடல்.
மயிலாடுதுறை, தேர்ட் பிளானட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், திரு. முனைவர் ச.சாண்டில்யன் அவர்கள், ” ஒளி மாசு காரணங்களும், தடுக்கும் முறைகளும் ” குறித்து வழங்கிய உரையாடல்.
இராமநாதபுரம், தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றக் கட்டுப்பாட்டு பிரிவு, வனச்சரக அலுவலர், திரு. இரா. துரைபாபு, அவர்கள், “கோடியக்கரை பறவைகள் சரணாலயம்” (பகுதி-11), குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, CSK குளோபல் பவுண்டேஷன் நிறுவனர், திரு. சித்திரை செல்வகுமார் அவர்கள், ” மரங்கள் நமது உயிர்கள்” குறித்து வழங்கிய உரையாடல்.