“மெல்லிசை மன்னர்” MS.விஸ்வநாதனின் நீங்காத நினைவுகள்.

July 14, 2022

புதுக்கோட்டை மாவட்ட மருங்கிப்பட்டி அரசு ஆரம்பப்பள்ளி, எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் திரு.கவிஞர்.சோலச்சி அவர்களின் “மெல்லிசை மன்னர்” MS.விஸ்வநாதனின் நீங்காத நினைவுகள் பற்றிய உரையாடல்.