வரலாற்றைப் பறைசாற்றும் ஓலைச்சுவடிகள்

May 6, 2025

சென்னை, ஆவடி, வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, தமிழ்த்துறை, தமிழ்ப்பேராசிரியர், முனைவர் செ. சு. நா.சந்திரசேகரன் அவர்கள். “வரலாற்றைப் பறைசாற்றும் ஓலைச்சுவடிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.