சதுரங்கக்  காய்கள்

July 15, 2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி, தமிழாய்வுத்துறை, இணைப்பேராசிரியர், முனைவர் கி. கீதா அவர்கள். “சதுரங்கக்  காய்கள்” (புத்தக மதிப்புரை பகுதி 160) என்ற தலைப்பில் வழங்கிய உரை.