இயற்கை வேளாண்மையில் தற்போதைய நடைமுறைகள்

February 18, 2025

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண் விரிவாக்கத் துறை, உதவிப்பேராசிரியர், Dr.R.முத்துக்குமார் அவர்கள். “இயற்கை வேளாண்மையில் தற்போதைய நடைமுறைகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.