மாயக்கள்ளன்

April 22, 2026

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், இலக்கிய உரைஞர், சிறுகதையாளர், சிறார் கதைச் சொல்லி, மொழிபெயர்ப்பாளர், திரு. நாணற்காடன் அவர்கள் “மாயக்கள்ளன்”(புத்தக மதிப்புரை – பகுதி – 148)  குறித்து வழங்கிய உரை.