எழுதுகோல் கனவுகள்
April 29, 2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி, தமிழாய்வுத்துறை, இணைப்பேராசிரியர், முனைவர் கி. கீதா அவர்கள். “எழுதுகோல் கனவுகள்” (புத்தக மதிப்புரை பகுதி 146) என்ற தலைப்பில் வழங்கிய உரை.