விழிப்புடன்இருப்போம்! பேரிடர்கள் தவிர்ப்போம்!!
October 13, 2025

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், புவி அறிவியல் துறை, இணைப்பேராசிரியர், Dr.T.ஜெயவேல் ராஜகுமார் அவர்கள். “விழிப்புடன்இருப்போம்! பேரிடர்கள் தவிர்ப்போம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.