அழியும் காடுகள் – யார் காரணம்?
January 29, 2026

தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி, ஏ.வி. வி. எம். ஸ்ரீ புஷ்பம் கல்லூரி. முதுகலை மற்றும் விலங்கியல் ஆராய்ச்சி துறை, பேராசிரியர்(SG) மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர், முனைவர் S.கணேசன் அவர்கள். “அழியும் காடுகள் – யார் காரணம்?” (வனமும், வாழ்வியலும் -பகுதி 137) என்ற தலைப்பில் வழங்கிய உரை.