வௌவ்வால்களும், இயற்கைச் சூழ்நிலைகளும்- வனமும் வாழ்விலும்

February 19, 2026

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, தூய யோவான கல்லூரி, விலங்கியல் துறை, இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், எழில்மதி சோபியா அவர்கள். “வௌவ்வால்களும், இயற்கைச் சூழ்நிலைகளும்” வனமும் வாழ்விலும் (பகுதி -140) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.