புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகுகளை 05.06.2024 மற்றும் 06.06.2024 அன்று சிறப்பு குழுக்கள் மூலம் நேரடி ஆய்வு செய்யப்படுவதை தொடர்ந்து, மீன்பிடி நாட்டுப்படகுகளை ஆய்வு செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மீனவ கிராம கூட்டுறவு சங்கத்திற்கும் மற்றும் மீனவ கிராமங்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.