கல்வி , விளையாட்டு

செங் பங் சி – நூல் விமர்சனம்

June 16, 2023

புதுக்கோட்டை மாவட்டம் , பெருமாநாடு, சுதர்சன் கலை அறிவியல் கல்லூரி, முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர், இளங்கவிஞர் Rtr.சசிக்குமார் அவர்கள் செங் பங் சி – நூல் விமர்சனம் குறித்து வழங்கிய உரையாடல்.  

அரசு பள்ளியின் சிறப்பம்சங்களும்,  மாணவர் சேர்க்கையும்

June 2, 2023

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம்,மாதிராப்பட்டி , ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,  இடைநிலை ஆசிரியர் , திருமதி மா.பிரேமா அவர்கள்  அரசு பள்ளியின் சிறப்பம்சங்களும்,  மாணவர் சேர்க்கையும் குறித்து வழங்கிய உரையாடல்.

ஆங்கில மொழியின் அவசியமும்,  முக்கியத்துவமும்

May 30, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,  வல்லத்திராகோட்டை,  ராமசாமி  தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளி,  முதுகலை ஆங்கில ஆசிரியர்,  திரு. P. ஆண்டனி அவர்கள் ஆங்கில மொழியின் அவசியமும்,  முக்கியத்துவமும் பற்றி வழங்கிய உரையாடல்.

பார்வைத்திறன் குறையுடையோர் கல்வியின் முக்கியத்துவமும்,அவசியமும்

May 26, 2023

புதுக்கோட்டை,பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி,தலைமையாசிரியர்.திரு.P.வடிவேலன் அவர்கள் மற்றும் துணை விடுதிகாப்பாளர், திரு.திருமுருகன் அவர்கள் பார்வைத்திறன் குறையுடையோர் கல்வியின் முக்கியத்துவமும்,அவசியமும் குறித்து வழங்கிய  உரையாடல்.

காமன்வெல்த் விளையாட்டுகள் – வரலாறும்,முக்கியத்துவமும்

May 25, 2023

புதுக்கோட்டை மாவட்டம், நச்சாந்துபட்டி, இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, உடற்கல்வித்துறை இயக்குனர், திரு.N.ராக்கேஷ் அவர்கள் காமன்வெல்த் விளையாட்டுகள் – வரலாறும்,  முக்கியத்துவமும் பற்றிய உரையாடல்.

பள்ளி முதல் கல்லூரி வரை கல்வி முன்னேற்றத்திற்கான ஆலோசனைகள்

May 21, 2023

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் திரு  .P. சக்திவேல் அவர்கள் பள்ளி முதல் கல்லூரி வரை கல்வி முன்னேற்றத்திற்கான ஆலோசனைகள் பற்றிய உரையாடல்.

நானும் எனது படைப்புகளும்

May 19, 2023

சென்னை, இந்து தமிழ் திசை நாளிதழ், முதுநிலை  உதவி ஆசிரியர்,  கவிஞர். மு. முருகேஷ் அவர்களின் நானும்,  எனது படைப்புகளும் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

“கவி ஞாயிறு”  தாரா பாரதியின் கவிதையும்,  இலக்கிய தொண்டும்

May 13, 2023

புதுக்கோட்டை, கலை,  இலக்கிய மேடை அமைப்பு,  மாவட்ட செயலாளர்,  கவிஞர். பா.வெங்கடேசன் அவர்களின் “கவி ஞாயிறு”  தாரா பாரதியின் கவிதையும்,   இலக்கிய தொண்டும் பற்றிய உரையாடல்.

+2 க்கு பிறகு என்ன படிக்கலாம் ( பகுதி 3 )

April 1, 2023

சென்னை, சென்னை பல்கலைக்கழகம், மருத்துவ உயிர்வேதியியல் துறை, உதவி பேராசிரியர், திருமதி.Dr. S. யாமினி சுதா லெட்சுமி அவர்களின் +2 க்கு பிறகு என்ன படிக்கலாம் ( பகுதி 3 ) கேட்கலாம்.    

வாழ்வாதாரத்தை உயர்த்தும் தொழிற்கல்வி

March 31, 2023

  ஜெர்மனி,  ஏவ்நெர் நிறுவனம்,  மேலாளர் மற்றும் கணினி வல்லுநர்,  திரு . சங்கர் ஆத்தூர் சீனூவாசன் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் தொழிற்கல்வி  பற்றிய உரையாடல்.  

+2 க்கு பிறகு என்ன படிக்கலாம் ( பகுதி 2 )

சென்னை, சென்னை பல்கலைக்கழகம், மருத்துவ உயிர்வேதியியல் துறை, உதவி பேராசிரியர், திருமதி.Dr. S. யாமினி சுதா லெட்சுமி அவர்களின் +2 க்கு பிறகு என்ன படிக்கலாம் ( பகுதி 2 ) கேட்கலாம்.

+2 க்கு பிறகு என்ன படிக்கலாம் ( பகுதி 1 )

March 29, 2023

சென்னை,  சென்னை பல்கலைக்கழகம்,  மருத்துவ உயிர்வேதியியல் துறை,  உதவி பேராசிரியர்,  திருமதி.Dr. S. யாமினி சுதா லெட்சுமி அவர்களின்  +2 க்கு பிறகு என்ன படிக்கலாம் ( பகுதி 1 ) கேட்கலாம்.

எண்ணும் எழுத்தும் திட்டம்

February 8, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,  விராலிமலை ஒன்றியம்,  மாதிராப்பட்டி,  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,  இடைநிலை ஆசிரியர்,  திருமதி.  ம. பிரேமா அவர்களின் எண்ணும் எழுத்தும் திட்டம் பற்றிய உரையாடல்.  

பயமின்றி தேர்வை எதிர்கொள்வோம்

February 2, 2023

சிதம்பரம்,  அண்ணாமலை பல்கலைக்கழகம்,  அரசியல் அறிவியல் மற்றும் பொதுநிர்வாகத்துறை,  பேராசிரியர், திரு. முனைவர்.  பி.  சக்திவேல் அவர்களின் பயமின்றி தேர்வை எதிர்கொள்வோம் என்ற தலைப்பில்  வழங்கிய உரையாடல்.