சிறப்பு தினங்கள்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இலக்கியப் பணியும், தமிழ்த் தொண்டும்

March 10, 2025

திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் ஆ. இராஜாத்தி அவர்கள். “பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இலக்கியப் பணியும், தமிழ்த் தொண்டும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

மாண்புமிகு மகளிர்

March 8, 2025

புதுக்கோட்டை, வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆசிரியைகள். “மாண்புமிகு மகளிர்” நிகழ்ச்சி தொகுப்பு என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

பெண்மையை போற்றுவோம்

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், திரு Dr.K.சரவணன் அவர்கள். “பெண்மையை போற்றுவோம்!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

உடல் பருமனை தவிர்ப்போம்

March 4, 2025

கோயம்புத்தூர், R.V.S.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உணவு மற்றும் ஊட்டச்சத்துத் துறை, உதவிப்பேராசிரியர், திருமதி. ஜோ. சார்லி பிரியா அவர்கள். “உடல் பருமனை தவிர்ப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

தேர்வு எழுத பயம் எதற்கு?

March 3, 2025

புதுக்கோட்டை, மாவட்ட மனநல மருத்துவர், Dr. R. கார்த்திக் தெய்வநாயகம் அவர்கள். “தேர்வு எழுத பயம் எதற்கு?” (மாணவர்களுக்கான உளவியல் வழிகாட்டுதல்கள்)

புரதத்தின் பயன்கள் அறிவோம்

February 27, 2025

மதுரை, இ.மா. கோ. யாதவர் மகளிர் கல்லூரி, ஊட்டச்சத்து மற்றும் உணவியல் துறை, உதவிப்பேராசிரியர், திருமதி. ப. தமிழரசி அவர்கள். “புரதத்தின் பயன்கள் அறிவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

தமிழ் இலக்கியத்தில் தாராபாரதியின் பங்கு

February 26, 2025

திருச்சிராப்பள்ளி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி, தமிழாய்வுத்துறை, இணைப்பேராசிரியர், முனைவர் கி. கீதா அவர்கள். “தமிழ் இலக்கியத்தில் தாராபாரதியின் பங்கு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

தாய்மொழியின் தனித்துவம்

February 21, 2025

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கல்வியியல் துறை, பேராசிரியர் (தமிழ்), முனைவர்த. தமிழ்ச் செல்வன் அவர்கள். “தாய்மொழியின் தனித்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

தாய்மொழியின் பெருமைகள்

  புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், திரு Dr.K.சரவணன் அவர்கள். “தாய்மொழியின் பெருமைகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

இணையப் பாதுகாப்பின் விதிமுறைகளும், பயன்களும்

February 18, 2025

காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், கணினி அறிவியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr.S. சந்தோஷ்குமார் அவர்கள். “இணையப் பாதுகாப்பின்விதிமுறைகளும் பயன்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

ஆரோக்கிய வாழ்விற்கு அற்புத உணவுகள்

February 17, 2025

Dr.V.கவிதா அவர்கள். உதவிப் பேராசிரியர்ஊட்டச்சத்து மற்றும் உணவியல் துறை, ஜமால் முகமது கல்லூரி, திருச்சிராப்பள்ளி. “ஆரோக்கிய வாழ்விற்கு அற்புத உணவுகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

நவீன அறிவியலின் தந்தை கலீலியோ வரலாறும், கண்டுபிடிப்பும்

February 15, 2025

திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், இயற்பியல் துறை ,பேராசிரியர்,Dr. P. சுந்தரக்கண்ணன் அவர்கள். “நவீன அறிவியலின் தந்தை கலீலியோ வரலாறும், கண்டுபிடிப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

கொத்தடிமை தொழிலாளர் முறை விழிப்புணர்வும், ஒழிப்புச்சட்டமும்

February 9, 2025

நிகழ்ச்சி தொகுப்பு  “கொத்தடிமை தொழிலாளர் முறை விழிப்புணர்வும், ஒழிப்புச்சட்டமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

விவசாயப்பொருட்களை சந்தைப்படுத்துதல்- வாய்ப்புகளும் , சவால்களும்

February 6, 2025

கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், பொருளாதாரத் துறை, உதவிப் பேராசிரியர், Dr. R. கோவிந்தசாமி அவர்கள், “விவசாயப்பொருட்களை சந்தைப்படுத்துதல்- வாய்ப்புகளும் , சவால்களும்”  என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்