பெருங்கடலின் வளங்களும்,பாதுகாப்பும்
சென்னை, கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்புக்குழு, இயற்கை வள ஆராய்ச்சியாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், திரு.v.அருண் அவர்கள் பெருங்கடலின் வளங்களும்,பாதுகாப்பும் குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை, கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்புக்குழு, இயற்கை வள ஆராய்ச்சியாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், திரு.v.அருண் அவர்கள் பெருங்கடலின் வளங்களும்,பாதுகாப்பும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, உணவு பாதுகாப்புத்துறை, நியமன அலுவலர், திரு. S.பிரவீன் குமார் அவர்கள் உணவு பாதுகாப்பும், உடல் ஆரோக்கியமும் குறித்து வழங்கிய உரையாடல்.
மயிலாடுதுறை, தேர்ட் பிளானட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், திரு. முனைவர் ச.சாண்டில்யன் அவர்கள் சுற்றுச்சூழல் பாதிப்பும், பாதுகாப்பும் குறித்து வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், சென்னை சைக்கிள்ஸ், நிறுவனர், திரு. N. கார்த்திகேயன் அவர்கள் மிதிவண்டியின் தொழில்நுட்ப வளர்ச்சியும்,பயன்பாடுகளும் குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை, மாணவர் கடல் ஆமை பாதுகாப்புக்குழு, ஒருங்கிணைப்பாளர், திரு. V.அருண் அவர்களின் “ஆமை எனும் அற்புத விலங்கு” பாதுகாப்பும், முக்கியத்துவமும் பற்றிய உரையாடல்.
திருநெல்வேலி மாவட்டம், அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், மூத்த ஆராய்ச்சியாளர் & ஒருங்கிணைப்பாளர், திரு. மு.மதிவாணன் அவர்களின் உயிரி பல்வகைமையின் பாதிப்பும், பாதுகாப்பதன் அவசியமும் பற்றிய உரையாடல்.
இராணிப்பேட்டை மாவட்டம், திருமால்பூர், அனிச்சம் இயற்கை தேனீ பண்ணை, திரு. K.பிரபு அவர்கள் நீங்களும் தேனீ வளர்க்கலாம் ! என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை மாவட்டம், காந்தி நினைவு அருங்காட்சியகம், கல்வி அலுவலர் மற்றும் காப்பாட்சியர், திரு. R.நடராஜன் அவர்கள் வழங்கிய காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் வரலாறும், சிறப்பும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, சார்லஸ் நகர் , கவிஞர் கவின் பாரதி அவர்களின் குடும்ப வாழ்க்கை முறைகளும், மாற்றங்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம், நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்களின் பசுமை மின்சாரம் – காற்றாலையின் தொழில்நுட்பமும், பயன்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, இலுப்பூர், மதர்தெரசா நர்சிங் கல்லூரி, முதல்வர், முனைவர் J. சுகந்தி அவர்கள், நர்சிங் ஆசிரியர், திருமதி. M. அமுதபாரதி அவர்கள், ( மாணவி), செல்வி. A. பிரதீபா ஆகியோரின் செவிலியர் சேவையின் மகத்துவம் பற்றிய உரையாடல்.
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், கணினி அறிவியல் துறை, இணைப் பேராசிரியை, முனைவர் S.விஜயராணி அவர்களின் ” கடவுச்சொல்” பயன்பாடும், பாதுகாப்பும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, எஸ். எஸ் நகர், சமூக ஆர்வலர், பேராசிரியர் (ஓய்வு), திரு. எஸ். விஸ்வநாதன் அவர்களின் பத்திரிகை வரலாறு, வளர்ச்சி, சிறப்புகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, கோல்டன் நகர், சமூக ஆர்வலர், திரு. மு.இதயம் அப்துல்லா அவர்களின் உழைப்பாளர் தின வரலாறும், சிறப்பும் பற்றிய உரையாடல்.