சிறப்பு தினங்கள்

முடவாட்டுக்கால் கிழங்கு மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு

March 17, 2025

நாமக்கல் மாவட்டம், காவக்காரன்பட்டி, விவசாயி, திருமதி S. பூங்கொடி அவர்கள். “முடவாட்டுக்கால் கிழங்கு மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

தடுப்பூசி வகைகளும், முக்கியத்துவம்

March 16, 2025

தஞ்சாவூர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி, குழந்தை மருத்துவத்துறை, மூத்த உதவிப்பேராசிரியர், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், Dr.G.அரவிந்தன் அவர்கள். “தடுப்பூசி வகைகளும், முக்கியத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு முக்கியத்துவமும், பாதுகாப்பும்

March 15, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், வழக்கறிஞர் & நோட்டரி பப்ளிக்,  திரு.P.ஜெயசீலன் அவர்கள். “நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு முக்கியத்துவமும், பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

இரத்த நிலா வானியல் நிகழ்வு

March 14, 2025

சென்னை, அறிவியல் பலகை, ஒருங்கிணைப்பாளர், திரு.பா. ஸ்ரீகுமார் அவர்கள். “இரத்த நிலா வானியல் நிகழ்வு” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

புகைப்பழக்கம் தவிர்ப்போம்! புதுயுகம் படைப்போம்!!

March 12, 2025

மதுரை, அரசு இராஜாஜி மருத்துவமனை, நுரையீரல் பிரிவு, துணை பேராசிரியர், Dr.A.செந்தில்குமார் அவர்கள். “புகைப்பழக்கம் தவிர்ப்போம்! புதுயுகம் படைப்போம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இலக்கியப் பணியும், தமிழ்த் தொண்டும்

March 10, 2025

திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் ஆ. இராஜாத்தி அவர்கள். “பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இலக்கியப் பணியும், தமிழ்த் தொண்டும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

மாண்புமிகு மகளிர்

March 8, 2025

புதுக்கோட்டை, வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆசிரியைகள். “மாண்புமிகு மகளிர்” நிகழ்ச்சி தொகுப்பு என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

பெண்மையை போற்றுவோம்

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், திரு Dr.K.சரவணன் அவர்கள். “பெண்மையை போற்றுவோம்!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

உடல் பருமனை தவிர்ப்போம்

March 4, 2025

கோயம்புத்தூர், R.V.S.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உணவு மற்றும் ஊட்டச்சத்துத் துறை, உதவிப்பேராசிரியர், திருமதி. ஜோ. சார்லி பிரியா அவர்கள். “உடல் பருமனை தவிர்ப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

தேர்வு எழுத பயம் எதற்கு?

March 3, 2025

புதுக்கோட்டை, மாவட்ட மனநல மருத்துவர், Dr. R. கார்த்திக் தெய்வநாயகம் அவர்கள். “தேர்வு எழுத பயம் எதற்கு?” (மாணவர்களுக்கான உளவியல் வழிகாட்டுதல்கள்)

புரதத்தின் பயன்கள் அறிவோம்

February 27, 2025

மதுரை, இ.மா. கோ. யாதவர் மகளிர் கல்லூரி, ஊட்டச்சத்து மற்றும் உணவியல் துறை, உதவிப்பேராசிரியர், திருமதி. ப. தமிழரசி அவர்கள். “புரதத்தின் பயன்கள் அறிவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

தமிழ் இலக்கியத்தில் தாராபாரதியின் பங்கு

February 26, 2025

திருச்சிராப்பள்ளி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி, தமிழாய்வுத்துறை, இணைப்பேராசிரியர், முனைவர் கி. கீதா அவர்கள். “தமிழ் இலக்கியத்தில் தாராபாரதியின் பங்கு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

தாய்மொழியின் தனித்துவம்

February 21, 2025

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கல்வியியல் துறை, பேராசிரியர் (தமிழ்), முனைவர்த. தமிழ்ச் செல்வன் அவர்கள். “தாய்மொழியின் தனித்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

தாய்மொழியின் பெருமைகள்

  புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், திரு Dr.K.சரவணன் அவர்கள். “தாய்மொழியின் பெருமைகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.