புற்றுநோய் வகைகளும், அறிகுறிகளும்
திருச்சி, காவேரி மருத்துவமனை, புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணர், DR.G.சுரேந்திர குமார் அவர்கள். “புற்றுநோய் வகைகளும், அறிகுறிகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சி, காவேரி மருத்துவமனை, புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணர், DR.G.சுரேந்திர குமார் அவர்கள். “புற்றுநோய் வகைகளும், அறிகுறிகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, திரு.S.விக்னேஷ் கார்த்திகேயன் அவர்கள். “கால்நடை வளர்ப்பும், பொருளாதார முன்னேற்றமும்”. என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மா.மன்னர் கல்லூரி, (1995-98 பி.காம் மாலை நேர கல்லூரி) “முன்னாள் மாணவர்களின் சந்திப்பு அனுபவங்களின் நிகழ்ச்சித்தொகுப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், புவி அறிவியல் துறை, துறைத்தலைவர், DR.S.R.சிங்காரசுப்பிரமணியன் அவர்கள், “சுனாமி விழிப்புணர்வு தின வரலாறும், முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சி, செஸ்ட் கிளினிக், நீரழிவு நோய் அலோசகர் & நிபுணர், DR.S.அனிதா அவர்கள். “மிட்டாய்களின் நன்மையும் தீமையும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மாவட்ட அலுவலர், திரு.ப.சத்தியகீர்த்தி அவர்கள். “விபத்தில்லா தீபாவளி -2024”எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்
சேலம் மாவட்டம், மாட்டுக்காரன் புதூர் கிராமம், திரு.ப.செல்வ கணபதி அவர்கள், “பெரும் லாபம் தரும் பெருவிடை க்கோழி வளர்ப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருப்பூர் ,எழுத்தாளர், திரு R.P.சுப்ரபாரதிமணியன் அவர்கள். “நானும், எனது படைப்புகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “ஐ.நா. சபையின் சேவைகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, MCTRM மேல்நிலைப்பள்ளி, முதுகலை பொருளியல் ஆசிரியர், திருமதி S.உஷா அவர்கள். “புள்ளியியலின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, S.R.Mமருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், பேராசிரியர், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், Dr.M. முகமது அன்வர் அவர்கள்.”பேச்சுத்திணறலை சரிசெய்ய முடியுமா” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்
மதுரை, சௌராஷ்ட்ராமகளிர் கல்லூரி, ஊட்டச்சத்து துறை, உணவு சேவை மேலாண்மை மற்றும் கணினி பயன்பாட்டுடன் கூடிய உணவுமுறை, துறைத்தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர், திருமதி. அ.ரேணுகா தேவி அவர்கள். “அயோடின் அவசியம்”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்
செங்கல்பட்டு மாவட்டம், அத்திவாக்கம், விவசாயி, திரு.சுரேஷ்குமார் அவர்கள். “அதிக லாபம் தரும் அத்தி சாகுபடி” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி, அ.வீ.வா.நினைவு திரு புஷ்பம் கல்லூரி (த) இணைப்பேராசிரியர் தமிழ்த்துறை, திருமதி,Dr.கோ.இராஜேஸ்வரி அவர்கள். “நாமக்கல் கவிஞர் ராமலிங்கத்தின் நாட்டுப்பற்றும் இலக்கியப்பணியும்”