வனமும் வாழ்வியலும்

சதுப்புநிலக்காடுகளில்  பல்லுயிர் பெருக்கம்

December 26, 2024

சிவகாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தாவரவியல் துறை, துறைத்தலைவர், Dr.M.வைரமுத்து அவர்கள். வனமும் வாழ்வியலும் (பகுதி71) “சதுப்புநிலக்காடுகளில்  பல்லுயிர் பெருக்கம்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

வனவிலங்குகள் சரணாலயங்கள்

December 19, 2024

தஞ்சாவூர், பூண்டி, ஏ.வி.வி.எம், ஸ்ரீ புஷ்பம் கல்லூரி,முதுகலை & விலங்கியல் ஆராய்ச்சி துறை, உதவி பேராசிரியர் (SG) & ஆராய்ச்சி ஆலோசகர், திரு. Dr. S. கணேசன் அவர்கள் (வனமும், வாழ்வியலும்- பகுதி 70 )  “வனவிலங்குகள் சரணாலயங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

கொடுவா மீன்

December 12, 2024

ஈரோடு, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) உதவிப் பேராசிரியர், விலங்கியல் துறை, Dr.P.ஸ்டாலின் அவர்கள். (வனமும், வாழ்வியலும்- பகுதி 69) “கொடுவா மீன்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

கரப்பான் பூச்சி

December 5, 2024

ஈரோடு, சிக்கய்யா நாயக்கர் கல்லூரி, விலங்கியல் முதுகலை & ஆராய்ச்சி துறை, இணைப் பேராசிரியர், Dr.M.பிரபு அவர்கள். (வனமும், வாழ்வியலும்- பகுதி 68) “கரப்பான் பூச்சி”  என்ற தலைப்பில் வழங்கிய உரை.

நீலகிரி வரையாடு

November 28, 2024

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, துறைத்தலைவர் & இணைப் பேராசிரியர், “நீலகிரி வரையாடு” வனமும், வாழ்வியலும் (பகுதி 67)Dr.V.மாரியப்பன் அவர்கள். என்ற தலைப்பில் வழங்கிய உரை.

உழவர்களின் நண்பன்

November 21, 2024

நாகர்கோவில் தென் திருவாங்கூர் இந்துக் கல்லூரி, விலங்கியல் பட்டமேற்படிப்பு மற்றும் ஆய்வுத்துறை, தேர்வு நிலை துணைப் பேராசிரியர், Dr. தி.பிரகாசம் அவர்கள். “உழவர்களின் நண்பன்” வனமும், வாழ்வியலும் (பகுதி 66) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

வனமும், வாழ்வியலும்

November 14, 2024

தஞ்சாவூர், பூண்டி, ஏ.வி.வி.எம், ஸ்ரீ புஷ்பம் கல்லூரி,முதுகலை & விலங்கியல் ஆராய்ச்சி துறை, உதவி பேராசிரியர் (SG) & ஆராய்ச்சி ஆலோசகர், திரு. Dr. S. கணேசன் அவர்கள் (வனமும், வாழ்வியலும் பகுதி 65) “கொய்யா”என்ற தலைப்பில் வழங்கிய உரை.

சூழலை காக்கும் கழுகு

November 7, 2024

திருச்சிராப்பள்ளி மாவட்டம், நேரு நினைவுக் கல்லூரி, புத்தனம்பட்டி, இணைப்பேராசிரியர், விலங்கியல் துறை, DR.K.சரவணன் அவர்கள், வனமும் வாழ்வியலும் (பகுதி 64) “சூழலை காக்கும் கழுகு” குறித்து வழங்கிய உரை.

மகத்துவம் நிறைந்த மருத்துவத் தாவரங்கள்

October 31, 2024

தஞ்சாவூர், பூண்டி, ஏ.வி.வி.எம், ஸ்ரீ புஷ்பம் கல்லூரி,  முதுகலை  &  விலங்கியல் ஆராய்ச்சி துறை, உதவி பேராசிரியர் (SG)  &  ஆராய்ச்சி ஆலோசகர், திரு. Dr. S. கணேசன் அவர்கள்  வனமும் வாழ்வியலும் (பகுதி 63) “மகத்துவம் நிறைந்த மருத்துவத் தாவரங்கள்”குறித்த வழங்கிய உரை.

விவசாயிகளின் நண்பன் கோட்டான்

October 24, 2024

மயிலாடுதுறை, ஏ.வி.சி கல்லூரி (தன்னாட்சி), விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை, முதல்வர் மற்றும் துறைத்தலைவர் Dr.இராஜ.நாகராஜன் அவர்கள், “விவசாயிகளின் நண்பன் கோட்டான்” (வனமும் வாழ்வியலும் – பகுதி  62) குறித்து வழங்கிய உரை.

பறவைகளும் அதன் முக்கியத்துவமும்

October 17, 2024

மதுரை இ.மா.கோ.யாதவர் மகளிர் கல்லூரி, உதவிப்பேராசிரியர், விலங்கியல் துறை, செல்வி ரா.ச.ராஜலட்சுமி அவர்கள், “பறவைகளும் அதன் முக்கியத்துவமும்”(வனமும், வாழ்வியலும் – பகுதி 61) குறித்து வழங்கிய உரை.

கொண்டைக்குருவி

October 10, 2024

கோயம்புத்தூர், சர்வதேச காட்டுயிர் புகைப்பட கலைஞர், சூழியல் ஆர்வலர், எழுத்தாளர், திரு.T.R.A. அருந்தவச்செல்வன் அவர்கள்  “கொண்டைக்குருவி ” (வனமும், வாழ்வியலும் – பகுதி 60) குறித்து வழங்கிய உரை.

வன உயிரின பாதுகாப்பும் அவசியமும்

October 3, 2024

தேனி மாவட்டம், பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி, விலங்கியல் துறை, தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர், DR.S.கேத்தரின் அலெக்ஸாண்டர் அவர்கள் “வன உயிரின பாதுகாப்பும் அவசியமும்” (பகுதி 59)

வண்ணத்துப்பூச்சியின் உயிரியல் பன்முகத்தன்மையும், பாதுகாப்பும்

September 19, 2024

மதுரை, இ.மா.கோ.யாதவர் மகளிர் கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர்,  திருமதி Dr.சு.சர்மிளா அவர்கள் “வண்ணத்துப்பூச்சியின் உயிரியல் பன்முகத்தன்மையும், பாதுகாப்பும்” (வனமும், வாழ்வியலும் (பகுதி-57)) குறித்து வழங்கிய உரையாடல்.