வேளாண்மை

மரிக்கொழுந்தின் மகத்துவம்

August 17, 2024

சேலம் மாவட்டம், மூக்கனூர், திரு M.C.P.மோகனசுந்தரம் அவர்கள் “மரிக்கொழுந்தின் மகத்துவம்” குறித்து வழங்கிய உரையாடல்.

பயறு வகை பயிர்களில் நோய் மேலாண்மை

August 14, 2024

புதுக்கோட்டை, வம்பன், புஸ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி, உதவி பேராசிரியர் (பயிர் நோயியல் துறை), முனைவர். பெ. முரளி சங்கர் அவர்கள் மற்றும் இறுதியாண்டு மாணவி (இளங்கலை வேளாண் அறிவியல்) செல்வி. ரா. யுவனிஷா அவர்கள் “பயறு வகை பயிர்களில் நோய் மேலாண்மை” குறித்து வழங்கிய கலந்துரையாடல்.

மாம்பழம் – பழங்களின் ராஜா

July 22, 2024

கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தோட்டக்கலைத்துறை இணைப் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீவித்யா அவர்கள் “மாம்பழம் – பழங்களின் ராஜா” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.

ஒருங்கிணைந்த பண்ணையம்

July 18, 2024

கன்னியாகுமரி மாவட்டம், ஆலஞ்சி, விவசாயி, திரு.L.வில்சன் அவர்கள் “ஒருங்கிணைந்த பண்ணையம்” குறித்து வழங்கிய உரையாடல்.    

இயற்கை விவசாய முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி

July 16, 2024

தஞ்சாவூர் மாவட்டம், கீழநெடார் கிராமம், இயற்கை விவசாயி, திரு இளந்தரையன்  அவர்கள் “இயற்கை விவசாய முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி” குறித்து வழங்கிய உரையாடல்.

மல்பெரி வேளாண்மையும், பட்டுப்புழு வளர்ப்பும்

July 4, 2024

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுக்கா, பனையன்குறிச்சி, விவசாயி, திரு.P.காந்தி அவர்கள் “மல்பெரி வேளாண்மையும், பட்டுப்புழு வளர்ப்பும்” குறித்து வழங்கிய உரையாடல்.  

மல்பெரி வேளாண்மையும், பட்டுப்புழு வளர்ப்பும்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, பனையன்குறிச்சி விவசாயி திரு. P.காந்தி அவர்கள் “மல்பெரி வேளாண்மையும் ,பட்டுப்புழு வளர்ப்பும்” எனும் தலைப்பில் ஆற்றிய உரை. https://pudhugaifm.in/wp-content/uploads/2024/07/PUDHUGAI-FM-91.2-CR_04.07.2024-p.gandhi.mp3  

இரட்டிப்பு லாபம் தரும் தென்னை விவசாயம்

June 26, 2024

கன்னியாகுமரி மாவட்டம், இராஜாவூர், தென்னை விவசாயி, திரு.ஆ ஜார்ஜ் அவர்கள் “ இரட்டிப்பு லாபம் தரும் தென்னை விவசாயம்” குறித்து வழங்கிய உரையாடல்.

மகத்தான மகசூல் கொடுக்கும் மரவள்ளிக்கிழங்கு விவசாயம்

June 18, 2024

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம், பெரிய காலூர், விவசாயி, திரு.M.சேட்டு அவர்கள் “மகத்தான மகசூல் கொடுக்கும் மரவள்ளிக்கிழங்கு விவசாயம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

“பேஷன் ஃப்ரூட் பயிரிடும் முறைகளும், பொருளாதார முன்னேற்றமும்”

June 13, 2024

தேனி மாவட்டம், உத்தமபாளையம், விவசாயி, திரு.R ஜெயக்குமார்  அவர்கள் “பேஷன் ஃப்ரூட் பயிரிடும் முறைகளும், பொருளாதார முன்னேற்றமும்” குறித்து வழங்கிய உரையாடல்.  

வேளாண்கல்வியின் முக்கியத்துவம் , களப்பார்வை அனுபவங்களும்

May 30, 2024

தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டை, M.S.சுவாமிநாதன் வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், முதன்மையர்  Dr.K.R.ஜெகன் மோகன் அவர்கள்  மற்றும் மாணவர்கள் “வேளாண்கல்வியின் முக்கியத்துவம் , களப்பார்வை அனுபவங்களும்” குறித்து வழங்கிய உரையாடல்.  

நிலக்கடலை சாகுபடி முறைகள்

May 27, 2024

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுக்கா, மங்கனூர், விவசாயி, திரு. ஆ.ஞானகுரு அவர்கள் “நிலக்கடலை சாகுபடி முறைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.

“சந்தன மரம் பயிரிடும் முறைகளும், பொருளாதாரம் முன்னேற்றமும்”

May 14, 2024

தூத்துக்குடி, ஹிந்துஸ்தான், பயோ பிளான்ட் பிரைவேட் லிமிடெட் , நிர்வாக இயக்குனர் , திரு.S. ஸ்ரீராம் அவர்கள் “சந்தன மரம் பயிரிடும் முறைகளும், பொருளாதாரம் முன்னேற்றமும்”  என்ற தலைப்பில் வழங்கிய உரை.

“வேளாண் கருவி கண்டுபிடிப்பு”

March 29, 2024

செங்கல்பட்டு மாவட்டம், நீலமங்கலம், இயற்கை விவசாயி, திரு.நீல.பூ. கங்காதரன் அவர்கள் “வேளாண் கருவி கண்டுபிடிப்பு” குறித்து வழங்கிய உரையாடல்.