இரட்டிப்பு லாபம் தரும் தென்னை விவசாயம்
கன்னியாகுமரி மாவட்டம், இராஜாவூர், தென்னை விவசாயி, திரு.ஆ ஜார்ஜ் அவர்கள் “ இரட்டிப்பு லாபம் தரும் தென்னை விவசாயம்” குறித்து வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமரி மாவட்டம், இராஜாவூர், தென்னை விவசாயி, திரு.ஆ ஜார்ஜ் அவர்கள் “ இரட்டிப்பு லாபம் தரும் தென்னை விவசாயம்” குறித்து வழங்கிய உரையாடல்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம், பெரிய காலூர், விவசாயி, திரு.M.சேட்டு அவர்கள் “மகத்தான மகசூல் கொடுக்கும் மரவள்ளிக்கிழங்கு விவசாயம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம், விவசாயி, திரு.R ஜெயக்குமார் அவர்கள் “பேஷன் ஃப்ரூட் பயிரிடும் முறைகளும், பொருளாதார முன்னேற்றமும்” குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டை, M.S.சுவாமிநாதன் வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், முதன்மையர் Dr.K.R.ஜெகன் மோகன் அவர்கள் மற்றும் மாணவர்கள் “வேளாண்கல்வியின் முக்கியத்துவம் , களப்பார்வை அனுபவங்களும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுக்கா, மங்கனூர், விவசாயி, திரு. ஆ.ஞானகுரு அவர்கள் “நிலக்கடலை சாகுபடி முறைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
தூத்துக்குடி, ஹிந்துஸ்தான், பயோ பிளான்ட் பிரைவேட் லிமிடெட் , நிர்வாக இயக்குனர் , திரு.S. ஸ்ரீராம் அவர்கள் “சந்தன மரம் பயிரிடும் முறைகளும், பொருளாதாரம் முன்னேற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
செங்கல்பட்டு மாவட்டம், நீலமங்கலம், இயற்கை விவசாயி, திரு.நீல.பூ. கங்காதரன் அவர்கள் “வேளாண் கருவி கண்டுபிடிப்பு” குறித்து வழங்கிய உரையாடல்.
தேனி, தென்னை விவசாயி திரு.K.கே சீனிவாசன் அவர்கள் “லாபம் தரும் தென்னை விவசாயம்” குறித்து வழங்கிய உரையாடல்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, தெற்கு ஆனை க்கூட்டம், இயற்கை விவசாயி, திரு.க அருண்சங்கர் அவர்கள் “மண்வளத்தை செறிவூட்டும் மூடாக்கு தயாரிப்பு முறைகள் ” குறித்து வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமாரி மாவட்டம், கூட்டமாவு, ரப்பர் சாகுபடியாளர், திரு அலோசியஸ் ஆம்ப்ரோஸ் அவர்கள் “ரப்பர் சாகுபடி முறைகளும் பயன்களும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுச்சேரி, தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், திரு. ர. சுந்தர் அவர்களின் “புத்துயிர் பெறும் நாட்டுரக காய்கறி விதைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர் மாவட்டம், போரூர் வட்டம், வெள்ளிமலைப்பட்டினம் கிராமம், விவசாயி ராமசாமி அவர்களின் அவரை சாகுபடி முறைகள் பற்றிய உரையாடல் .
திருப்பூர் மாவட்டம், மூலனூர் கிராமம், நாச்சிபாளையம், இயற்கை விவசாயி, MNS சுகந்தி அவர்கள், ” முருங்கை மதிப்புக்கூட்டலில் அசத்தும் பெண்மணி”வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் தாலுக்கா , குப்பகுறிச்சி கிராமம் , திரு . S.முண்டன்அவர்கள், ” விவசாயிகளின் துயர் நீக்கும் ஆற்றுநீர் பாசனம்” குறித்த வழங்கிய உரையாடல்.