“ஒருங்கிணைந்த பண்ணையம்”
திருவள்ளூர் மாவட்டம், தலக்காஞ்சேரி கிராமம், அய்யர்தோட்டம், திரு .ஜெ.பொன்னரசு, அவர்கள், “ஒருங்கிணைந்த பண்ணையம்” குறித்து வழங்கிய உரையாடல்.
திருவள்ளூர் மாவட்டம், தலக்காஞ்சேரி கிராமம், அய்யர்தோட்டம், திரு .ஜெ.பொன்னரசு, அவர்கள், “ஒருங்கிணைந்த பண்ணையம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கரம்பக்காடு ஜமீன் கிராமம், இயற்கை விவசாயி, திரு. சா. வே . காமராசு அவர்கள், “உழன்றும் உழவே தலை” குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம் , குருவாடிப்பட்டி , வடக்குதெரு, இயற்கை விவசாயி & விதை உற்பத்தியாளர், திரு. ஆசைத்தம்பி அவர்கள், ” விதை உற்பத்தி செய்வோம், விவசாயத்தைப் பெருக்குவோம்” குறித்து வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமரி மாவட்டம், தேரிவிளை, இயற்கை விவசாயி, திரு. பா. நாகராஜன் அவர்கள், கொய்யா சாகுபடியில் மகிழும் விவசாயி குறித்து வழங்கிய உரையாடல்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கீழையூர் கிராமம், இயற்கை விவசாயி திரு. R. நம்பிராஜன் அவர்களின் கண்டுபிடிப்பு பற்றிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் புதூர், இயற்கை விவசாயி, திரு . G. ரவிச்சந்திரன் அவர்கள், ” மண்ணை பொன்னாகும் மண்புழு உரம் ” குறித்து வழங்கிய உரையாடல்.
விழுப்புரம், சீனியாபுரம் கிராமம், இயற்கை விவசாயி , திரு. கோ. அழகர்சாமி அவர்கள், “தெளிப்பு நீர் பாசனத்தில் செழிக்கும்பப்பாளி சாகுபடி” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், வயலோகம் வட்டம், அகரப்பட்டி கிராமம், இயற்கை விவசாயி , திரு. கி. முத்தையா அவர்கள், “பாரம்பரிய நெல் ரகங்கள்- பயிரிடும் முறைகளும், பயன்களும்” குறித்து வழங்கிய உரையாடல்.
இராமநாதபுரம் மாவட்டம், நெறிஞ்சிப்பட்டி, இயற்கை விவசாயி ( ஆசிரியர்), திரு. கா. முத்துலிங்கம் அவர்கள், நோயில்லா கரும்பு, குறைவில்லா லாபம் குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், சின்னையன்குடிகாடு கிராமம், இயற்கை விவசாயி, திரு. P. வெற்றிச்செல்வன் அவர்கள் “நம்பிக்கை தரும் புடலை சாகுபடி” குறித்து வழங்கிய உரையாடல்.
நாகப்பட்டினம் மாவட்டம், சின்னத்தெம்பூர், கிராமத்திமேடு, இயற்கை விவசாயி, திரு. S.ஆறுமுகம் அவர்கள், “வெள்ளரி சாகுபடி முறைகளும், பயன்களும்” குறித்து வழங்கிய உரையாடல்.
தர்மபுரி மாவட்டம், அரியகுளம் , சாலியா டேட்ஸ் நிறுவனர், திரு..S.நிஜாமூதின் அவர்கள், பேரீச்சம்பழம் சாகுபடி – முறைகளும், பராமரிப்பும் குறித்த வழங்கிய உரையாடல்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், இருக்கூர், இயற்கை விவசாயி, திரு. ப.சரவணன் அவர்கள் “மஞ்சள் சாகுபடி” நடவு முதல் அறுவடை வரை குறித்து வழங்கிய உரையாடல்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, நயம்பாடி கிராமம், புதிய பாரம்பரிய நெல் ஆராய்ச்சியாளர், வயல்வெளி விஞ்ஞானி, திரு.சிவலிங்கம் அவர்கள் “கருப்பு நிற வேர்க்கடலை விவசாயம் ஆய்வு கண்டுபிடிப்பும்” குறித்து வழங்கிய உரையாடல்.