வேளாண்மை

மாடித்தோட்டம் அமைக்கும் முறைகளும் பயன்களும்

October 26, 2022

திருச்சி மாவட்டம், சுப்ரமணியபுரம்  R. ஜெயலட்சுமி அவர்கள் மாடித்தோட்டம் அமைக்கும் முறைகளும், பயன்களும் பற்றிய உரையாடல்.

இந்திய விவசாயத்தில் பறவைகளின் பங்கு (பகுதி-2 )

October 24, 2022

மயிலாடுதுறை தேர்ட் பிளானட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர், திரு ,முனைவர் ச.சாண்டில்யன் அவர்கள், இந்திய விவசாயத்தில் பறவைகளின் பங்கு (பகுதி-2)  பற்றிய உரையாடல்.

பாமாயில் சாகுபடி முறைகளும், பொருளாதார முன்னேற்றமும்

October 18, 2022

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர், கோத்ரேஜ் அக்ரொவேட் லிமிடெட் சந்தை விரிவாக்கத்தின் தலைவர். திரு. நே.முத்துச்செல்வன் அவர்கள், பாமாயில் சாகுபடி முறைகளும், பொருளாதார முன்னேற்றமும்  பற்றிய உரையாடல்.

இந்திய விவசாயத்தில் பறவைகளின் பங்கு

October 2, 2022

மயிலாடுதுறை, தேர்ட் பிளானட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.முனைவர் ச.சாண்டில்யன் அவர்களின் இந்திய விவசாயத்தில் பறவைகளின் பங்கு என்ற தலைப்பில் உரையாடல்.

பாரம்பரிய விவசாயத்தின் முக்கியத்துவமும், பயன்களும்

September 22, 2022

புதுச்சேரி நெல் ஜெயராமன் இயற்கை பல பயிர் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் நம்மாழ்வார் இயற்கை உழவர்கள் சங்கத்தின் தலைவர் திரு.இராஜ வேணுகோபால் அவர்களின் பாரம்பரிய விவசாயத்தின் முக்கியத்துவமும், பயன்களும் பற்றிய உரையாடல்.

தென்னையிலிருந்து மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு

September 9, 2022

கன்னியாகுமாரி மாவட்டம், செண்பகராமன் புதூர், தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியத்துறை (பொறியியல் பிரிவு), வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையின் உதவி பொறியாளர் திரு கே. ரமேஷ் அவர்களின் தென்னையிலிருந்து மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பற்றிய உரையாடல்  

வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் செயல்பாடுகளும், பயன்களும்

September 3, 2022

புதுக்கோட்டை வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் இணை இயக்குனர் திருமதி.M.சங்கர லட்சுமி அவர்களின் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் செயல்பாடுகளும், பயன்களும் என்ற தலைப்பில் உரையாடல்

தென்னை விவசாயமும்,பயன்களும்

September 2, 2022

காஞ்சிபுரம் வேளாண் இணை இயக்குனர் திரு.முனைவர்.பா.இளங்கோவன் அவர்களின் தென்னை விவசாயமும் அதன் பயன்களும் பற்றிய உரையாடல்.

மண் சீர்திருத்த முறைகளும், வேளாண் பெருக்கமும்.

August 18, 2022

காஞ்சிபுரம் வேளாண்மை இணை இயக்குனர் திரு.முனைவர்.பா.இளங்கோவன் அவர்களின் மண் சீர்திருத்த முறைகளும், வேளாண் பெருக்கமும் பற்றிய உரையாடல்.

 தோட்டாக்களைத் துறையின் திட்டங்கள்

July 19, 2022

புதுக்கோட்டை தோட்டக்கலைத்துறையின் (நடவு பொருள்) உதவி இயக்குனர், திருமதி.M. கார்த்திக் பிரியா அவர்களின்  தோட்டாக்களைத் துறையின் திட்டங்கள் பற்றிய உரையாடல்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிரிட ஏற்ற நெல் ரகங்களும் மற்றும் முறைகளும்

July 3, 2022

துக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையம் (பயிர் மரபியல் மற்றும் இனப்பெருக்கவியல்) உதவிப்பேராசிரியர் திருமதி.முனைவர் ப.சாந்தி அவர்களின் புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிரிட ஏற்ற நெல் ரகங்களும் மற்றும் முறைகளும் பற்றிய உரையாடல்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிரிட ஏற்ற பயிர் வகைகளும் மற்றும் சிறப்புகளும்

June 23, 2022

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய  (பயிர் மரபியல் மற்றும் இனப்பெருக்கவியல்) உதவிப்பேராசிரியர் திருமதி.முனைவர் ப.சாந்தி அவர்களின் புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிரிட ஏற்ற பருப்பு வகைகளும் மற்றும் சிறப்புகளும் பற்றிய உரையாடல்.

புதிய நெல் ரகங்கள்

June 20, 2022

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப்பேராசிரியர் (பயிர் மரபியல் மற்றும் இனப்பெருக்கவியல்) திருமதி.முனைவர் ப.சாந்தி அவர்களின் புதிய நெல் ரகங்கள் பற்றிய உரையாடல்.

June 9, 2022

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப்பேராசிரியர் (உழவியல்), திரு.Dr.த.ரமேஷ் அவர்களின் வேளாண்மையும், வானிலை முன்னறிவிப்பும் பற்றிய உரையாடல்.