வேளாண் பொறியியல் துறையின் திட்டங்களும், பயன்களும்.
புதுக்கோட்டை மாவட்ட வேளாண் பொறியியல் துறை, செயற்பொறியாளர், திரு.வ.செல்வம் அவர்களின் வேளாண் பொறியியல் துறையின் திட்டங்களும், பயன்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்ட வேளாண் பொறியியல் துறை, செயற்பொறியாளர், திரு.வ.செல்வம் அவர்களின் வேளாண் பொறியியல் துறையின் திட்டங்களும், பயன்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை தோட்டக்கலைத்துறை, உதவி இயக்குனர் (நடவு பொருள்) திருமதி M.கார்த்திக் பிரியா அவர்களின் சொட்டுநீர் பாசன விவசாயத்தின் தொழில்நுட்பங்கள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை வம்பன் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் (உழவியல்), முனைவர் த.ரமேஷ் அவர்களின் விவசாயத்தில் ட்ரோனின் முக்கியபங்கு பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை இயற்கை விவசாயி பி.ஆர்.எம்.தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் திரு.M.ஜீவானந்தம் அவர்களின் இயற்கை விவசாயத்தின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.
கடலூர் மாவட்டம், வடலூர் இயற்கை விவசாயி திருமதி S.ரெங்கநாயகி அவர்களின் உளுந்து சாகுபடியும் அதன் பயன்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை ஆதனக்கோட்டை சிவப்பு ரோஜா மகளிர் சுய உதவி குழு திருமதி. R.சித்ரா மற்றும் திருமதி.M.சசிகலா அவர்களின் முந்திரி பருப்பு உற்பத்தி மற்றும் பயன்கள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாணிக்கம்பட்டி மருதாணி மகளிர் சுய உதவி குழு திருமதி R.விஜயா அவர்களின் மதிப்பூட்டப்பட்ட சிறுதானிய வகைகளின் உற்பத்தி மற்றும் பயன்கள் பற்றிய உரையாடல்.
துபாய் ஆகாஷ் பிளான்டேஷன் முதன்மை விஞ்ஞானி & தலைவர் முனைவர் சி. ரவிந்தர்சிங் அவர்களின் திசு வளர்ப்பு முறைகளும் பயன்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை கோட்டையூர் இயற்கை விவசாயி திரு.K.R.பாலசுப்ரமணியன் அவர்களின் ஒருங்கிணைந்த இயற்கை விவசாய பண்ணை மேலாண்மை முறைகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் திரு.இராம.சிவக்குமார் அவர்களின் பயறு வகை பயிர்கள் ஒருங்கிணைந்த நோய் வேளாண்மை பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குனர் திரு.இராம.சிவக்குமார் அவர்களின் வேளாண் இயந்திரங்கள் மற்றும் வேளாண் கருவிகள் கண்காட்சிகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை வன்னியம்பட்டி பனங்கிழங்கு உற்பத்தியாளர்கள் திருமதி.க.பெரியநாயகி திருமதி.சந்திரா திரு.சோலையன் அவர்களின் பனங்கிழங்கு உற்பத்தியும் பயன்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை முன்னோடி விவசாயி பெருமாநாடு திரு.k.s.ராஜசேகரன் அவர்களின் நெல் விவசாய முறைகள் பற்றிய உரையாடல்.
கரம்பக்காடு விவசாயி திரு.சா.வே.காமராசு அவர்களின் விவசாயத்தின் வளர்ச்சியும் சமூக மாற்றங்கள் பற்றிய உரையாடல்.