அறிவியல், கணிதம், வரலாறு

காலம் போற்றும் கல்வெட்டுகள்- (பகுதி 02)

August 2, 2025

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வரலாற்றுத்துறை, உதவிப்பேராசிரியர், DR. ஜெ . ஆர். சிவராமகிருஷ்ணன் அவர்கள். “காலம் போற்றும் கல்வெட்டுகள்” (பகுதி 02) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

காலம் போற்றும் கல்வெட்டுகள்- (பகுதி 01)

August 1, 2025

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வரலாற்றுத்துறை, உதவிப்பேராசிரியர், DR. ஜெ . ஆர். சிவராமகிருஷ்ணன் அவர்கள். “காலம் போற்றும் கல்வெட்டுகள்” (பகுதி 01) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

Dr. முத்துலட்சுமி அம்மையாரின் மகளிர் முன்னேற்ற அரும்பணிகள்

July 30, 2025

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், Dr.K.சரவணன் அவர்கள்.“Dr. முத்துலட்சுமி அம்மையாரின் மகளிர் முன்னேற்ற அரும்பணிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

நவீன கிராமப் பொருளாதாரம்

July 26, 2025

திருச்சிராப்பள்ளி, புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி,, பொருளியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr. V. காளீஸ்வரி அவர்கள், “நவீன கிராமப் பொருளாதாரம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

தொல்லியல் பார்வையில் மனிதனின் வாழ்க்கை

July 24, 2025

காரைக்குடி, அழகப்பா அரசு கலைக்கல்லூரி, வரலாற்றுத்துறை, உதவிப்பேராசிரியர், Dr.ஜோ. மார்டின் ஜெயப்பிரகாஷ் அவர்கள். “தொல்லியல் பார்வையில் மனிதனின் வாழ்க்கை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

பழந்தமிழர் கட்டிடக்கலையின் சிறப்புகள்

July 19, 2025

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வரலாற்றுத்துறை, பேராசிரியர், Dr.V.திருமுருகன் அவர்கள். “பழந்தமிழர் கட்டிடக்கலையின் சிறப்புகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

உயிரி உணரிகளும்- தொழில்நுட்பமும்

July 8, 2025

காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், உயிரி மின்னணுவியல் மற்றும் உயிரி உணரிகள் துறை, தலைவர் மற்றும் மூத்த பேராசிரியர், Dr.C.சேகர் அவர்கள். “உயிரி உணரிகளும்- தொழில்நுட்பமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

வரலாற்றைப் பறைசாற்றும் ஓலைச்சுவடிகள்

May 6, 2025

சென்னை, ஆவடி, வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, தமிழ்த்துறை, தமிழ்ப்பேராசிரியர், முனைவர் செ. சு. நா.சந்திரசேகரன் அவர்கள். “வரலாற்றைப் பறைசாற்றும் ஓலைச்சுவடிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

“தொல்லியல் படிப்புகளும், வேலை வாய்ப்பும்

May 5, 2025

சென்னை, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர், முனைவர் ச. தீபிகா அவர்கள். “தொல்லியல் படிப்புகளும், வேலை வாய்ப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் இலக்கியப்  பயணம்

April 8, 2025

காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர், ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,தமிழ்த்துறை,தலைவர்,முனைவர் ஜெ. இராதாகிருஷ்ணன் அவர்கள், “எழுத்தாளர் ஜெயகாந்தனின் இலக்கியப்  பயணம்”  என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

கணித மாறிலி பை (Π) வரலாறும், பயன்பாடும்

March 14, 2025

சென்னை,  D.G. வைஷ்ணவ கல்லூரி,  கணிதத்துறை,  இணைப்பேராசிரியர்  மற்றும் நிறுவனர் , பை (Π) கணித மன்றம்,  முனைவர் R. சிவராமன்  அவர்கள்   ” கணித மாறிலி பை (Π) வரலாறும், பயன்பாடும் ”  என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

தமிழ் இலக்கியத்தில் தாராபாரதியின் பங்கு

February 26, 2025

திருச்சிராப்பள்ளி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி, தமிழாய்வுத்துறை, இணைப்பேராசிரியர், முனைவர் கி. கீதா அவர்கள். “தமிழ் இலக்கியத்தில் தாராபாரதியின் பங்கு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

காலம் போற்றும் கல்வெட்டுகள்

January 21, 2025

சிவகங்கை, நிறுவனர், தொல்நடைக்குழு,   ஆசிரியர் பயிற்றுநர்,  வட்டார வள மையம், புலவர். திரு.கா.காளிராசா அவர்கள் “காலம் போற்றும் கல்வெட்டுகள்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.

மூங்கில் எனும் அற்புத தாவரம்

September 27, 2024

தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), தாவரவியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr. ஆ.அந்தோணி செல்வி அவர்கள் “மூங்கில் எனும் அற்புத தாவரம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.