“கருப்பு நிற வேர்க்கடலை விவசாயம் ஆய்வு கண்டுபிடிப்பும்”
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, நயம்பாடி கிராமம், புதிய பாரம்பரிய நெல் ஆராய்ச்சியாளர், வயல்வெளி விஞ்ஞானி, திரு.சிவலிங்கம் அவர்கள் “கருப்பு நிற வேர்க்கடலை விவசாயம் ஆய்வு கண்டுபிடிப்பும்” குறித்து வழங்கிய உரையாடல்.