நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “நல்லொதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பட்டுக்கோட்டை, அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, ஆங்கிலத்துறை, உதவிப் பேராசிரியர், திருமதி சா. அஞ்சம்மாள் அவர்கள். “தொழில்நுட்பம் பரிணாமமும் முக்கியத்துவமும்”. என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.*********
கோயம்புத்தூர், அவினாசிலிங்கம், பெண்களுக்கான மனையியல் மற்றும் உயர் கல்வி நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை, இணைப்பேராசிரியர், Dr.S.திலகவதி அவர்கள். “நோயற்ற வாழ்விற்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, சரஸ்வதி நாராயணன் கல்லூரி, தாவரவியல் துறை, Co-ordinator-ISRO-IIRS outreach program, Director-Cente for Rural Biotechnology, Former -Dean (Research), Dr.K.சுரேஷ் அவர்கள். “ராம்சார் தளங்கள் வளங்களும், பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தூத்துக்குடி, ஜெயிண்ட் மேரிஸ் கல்லூரி (தன்னாட்சி), விலங்கியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr.M.பரிபூரணசெல்வி அவர்கள். “கடல் வளம் செழிக்க கடல் பசு பாதுகாப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர். சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரி, இயக்குனர், Dr.P.அல்லி ராணி அவர்கள். “சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரி படிப்புகள், உதவித்தொகை, வேலைவாய்ப்புகள்.” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தூத்துக்குடி, நண்டு சதைப் பதப்படுத்துவோர்ச் சங்கம், மீன்வள மேம்பாட்டு திட்ட மேலாளர், முனைவர் A.முருகன் அவர்கள். “நண்டு மதிப்புக்கூட்டுதலும், பொருளாதார முன்னேற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப் பேராசிரியர், 2025 சாகித்ய அகாடெமி விருத்தாளர், முனைவர் ப.விமலா அவர்கள். “எனது ஆண்கள் -நூல் அறிமுகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் இ.இனியன் அவர்கள், “கற்கால வரலாறு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, SIP அபாக்ஸ் அகாடெமி, முதல்வர் திருமதி பிரவீனா ராஜேந்திரன் அவர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், “அபாக்ஸ் எண்களின் இரகசியம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், திரு Dr.K.சரவணன் அவர்கள். “பூமித்தாயைக் காப்போம், பூவுலகு வாழ்வைப் போற்றுவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “மனித வாழ்வியலும், பாரம்பரியமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிவகங்கை மாவட்டம், புதுவயல், தமிழ்நாடு அரசின் தூய தமிழ்ப் பற்றாளர் விருது பெற்றவர், ஸ்ரீ சரஸ்வதி வித்யாசாலை பெண்கள் உயர்நிலைப்பள்ளி, தமிழாசிரியை (ஓய்வு), திருமிகு கோ. ஆனந்தா அவர்கள். “சித்திரைத் திருநாள் சிறப்புகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.