இட்லி என்னும் இனிய உணவு
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர், ஆர். வி. எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை, உதவிப் பேராசிரியர், திருமதி கு. யசோதாதேவி அவர்கள். “இட்லி என்னும் இனிய உணவு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர், ஆர். வி. எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை, உதவிப் பேராசிரியர், திருமதி கு. யசோதாதேவி அவர்கள். “இட்லி என்னும் இனிய உணவு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், கோயம்புத்தூர் இசைப்பள்ளி, இயக்குனர், Dr. டோனால்டு மாஇ ஃ ரைம் அவர்கள். “பியானோ- வரலாறு, வளர்ச்சி, வாய்ப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், ஸ்ரீனிவாச திரையரங்கம், உரிமையாளர், திரு. S.கார்த்திக் அவர்கள். “திரையரங்க தொழில்நுட்பமும், சமூகப் பங்களிப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, சுவாச மருத்துவத்துறை, துறைத்தலைவர் & பேராசிரியர் Dr. K. அன்பானந்தன் அவர்கள். “காசநோய் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் உயிரி தொழில்நுட்பத்துறை, பேராசிரியர், காலநிலை மாற்ற ஆராய்ச்சி மையம், ஒருங்கிணைப்பாளர், Dr M. கோவிந்தராஜு அவர்கள். “வானிலை மாற்றங்களும், காலநிலைக் கல்வியும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், நிர்வாகப் பொறியாளர், திருமதி M. உமா அவர்கள். “நீரின்றி அமையாது உலகு”
புதுக்கோட்டை, புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம், தலைவர், திருமிகு கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள். “கவிதைகள் எங்கெங்கும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, ஹோலி கிராஸ் கல்லூரி, தமிழ்த்துறை, இணைப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், Dr.A. ஜெசிந்தா ராணி அவர்கள். “கவிதை வகைகளும் இலக்கண இலக்கிய நயங்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தூத்துக்குடி, காமராஜ் கல்லூரி, உன்னத பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர், விலங்கியல் துறை பேராசிரியர், Dr.ஜெ.நாகராஜன் அவர்கள். “சிட்டுக்குருவிகள் காப்போம்! இயற்கை வளம் பேணுவோம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
நாமக்கல் மாவட்டம், காவக்காரன்பட்டி, விவசாயி, திருமதி S. பூங்கொடி அவர்கள். “முடவாட்டுக்கால் கிழங்கு மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி, குழந்தை மருத்துவத்துறை, மூத்த உதவிப்பேராசிரியர், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், Dr.G.அரவிந்தன் அவர்கள். “தடுப்பூசி வகைகளும், முக்கியத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், வழக்கறிஞர் & நோட்டரி பப்ளிக், திரு.P.ஜெயசீலன் அவர்கள். “நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு முக்கியத்துவமும், பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, அறிவியல் பலகை, ஒருங்கிணைப்பாளர், திரு.பா. ஸ்ரீகுமார் அவர்கள். “இரத்த நிலா வானியல் நிகழ்வு” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மதுரை, அரசு இராஜாஜி மருத்துவமனை, நுரையீரல் பிரிவு, துணை பேராசிரியர், Dr.A.செந்தில்குமார் அவர்கள். “புகைப்பழக்கம் தவிர்ப்போம்! புதுயுகம் படைப்போம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரை.