பன்னீர்க் கரும்பு- மணமும் மகசூழும்
கடலூர் மாவட்டம், குமகுளம், இயற்கை விவசாயி, திரு. S. இளையராஜா அவர்கள். “பன்னீர்க் கரும்பு- மணமும் மகசூழும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கடலூர் மாவட்டம், குமகுளம், இயற்கை விவசாயி, திரு. S. இளையராஜா அவர்கள். “பன்னீர்க் கரும்பு- மணமும் மகசூழும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
நாமக்கல் மாவட்டம், கார்கூடல்பட்டி, இயற்கை விவசாயி, திரு C. சுப்பிரமணி அவர்கள். “மண்வளம் காக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர், வேலுமயிலு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, துறைத் தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர், நஞ்சு மருத்துவத் துறை, Dr.V.M. கார்த்திக் அவர்கள். “உணவே மருந்து” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
காஞ்சிபுரம் மாவட்டம், வேடல், திருமதி மகேஸ்வரி அம்மாள் முயல் பண்ணை, உரிமையாளர், திரு வி. பெ. கா. சுந்தர காளத்தி அவர்கள். “முதல் வளர்ப்பு: லாபகரமான சிறு தொழில்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்செந்தூர், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விலங்கியல் மற்றும் ஆராய்ச்சித் துறை, உதவிப் பேராசிரியர் Dr.D. மணிகண்ட ராஜா அவர்கள். “விரால் மீன் வளர்ப்பு முறையும், பொருளாதாரா முன்னேற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிவகங்கை மாவட்டம், குருவாதிபதி, CM சுற்றுச்சூழல் மூலிகை தோட்டம், உரிமையாளர், திரு. C.பாண்டியன் அவர்கள். “வெட்டிவேர் விவசாயமும் பயன்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை மாவட்டம், பேரையூர், இயற்கை விவசாயி, திரு. பா. சதுரகிரி அவர்கள். “பட்டுப்புழு வளர்ப்பு: குறைந்த முதலீடு, அதிக வருமானம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி, இயற்கை விவசாயி, திருமதி நா.கவிதா அவர்கள். “இயற்கை விவசாயமும் சூழல் சமநிலையும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருவள்ளூர் மாவட்டம், பெரிய நாக பூண்டி, இயற்கை விவசாயி, திரு மோகன்தாஸ் சந்திரசேகரன் அவர்கள். “பசுமை பூமியும், நஞ்சு இல்லா உணவும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், விவசாயி, திரு. அ.குமாரவேல் அவர்கள். “தென்னை சாகுபடியும் மதிப்பு கூட்டலும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, கால்நடை பெருக்கம் & தீவன அபிவிருத்தி, துணை இயக்குநர், மருத்துவர் அ. இராமன் அவர்கள். “கால்நடைப் பராமரிப்பும், நோய்த் தடுப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கடலூர் மாவட்டம், கூத்தூர், இயற்கை விவசாயி, திரு. ந. குணசேகரன் அவர்கள். “பண்ணை குட்டை அமைப்பு முறைகளும், பயன்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், கல்பட்டிச்சத்திரம், ஆதிநிலம் இயற்கை வேளாண் பண்ணை, உரிமையாளர், திரு.E. அரவிந்தன் அவர்கள். “இயற்கை விவசாயமும், பொருளாதார மேம்பாடும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி மாவட்டம், பல்லிகோட்டை, தனலெஷ்மி பவுல்ட்ரி பார்ம் (கோழி பண்ணை), உரிமையாளர், திரு. வ. செல்லத்துரை அவர்கள். “கோழி வளர்ப்பும், பொருளாதாரம் முன்னேற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.