இயற்கை வேளாண்மையில் நீர் மேலாண்மை
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உ ழவியல் துறை, உதவி பயிற்றுநர், முனைவர் மு. ராஜசேகர் அவர்கள். “இயற்கை வேளாண்மையில் நீர் மேலாண்மை” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உ ழவியல் துறை, உதவி பயிற்றுநர், முனைவர் மு. ராஜசேகர் அவர்கள். “இயற்கை வேளாண்மையில் நீர் மேலாண்மை” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உழவியல் துறை, (வேளாண் அறிவியல்) இணைப்பேராசிரியர் Dr.K. வெங்கடலட்சுமி அவர்கள். “இயற்கை விவசாயத்தில் மூடக்கின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண் விரிவாக்கத் துறை, உதவிப்பேராசிரியர், Dr.R.முத்துக்குமார் அவர்கள். “இயற்கை வேளாண்மையில் தற்போதைய நடைமுறைகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை,வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,முதல்வர் DR.S. நக்கீரன் அவர்கள்.“இயற்க்கை வேளாண்மை ஓர் அறிமுகம்”என்ற தலைப்பில் வழங்கிய உரை.
தருமபுரி மாவட்டம், பொடுத்தம்பட்டி, இயற்கை விவசாயி, திரு. பெ.முருகன் அவர்கள் “அதிக லாபம் தரும் கத்தரி விவசாயம்” குறித்து வழங்கிய உரையாடல்
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, அணைக்கரை போஸ்ட், மனக்குண்ணம், இயற்கை விவசாயி, திரு. கு.பிரபாகரன் அவர்கள் “பாரம்பரிய நெல் விவசாயம்” குறித்து வழங்கிய உரையாடல்.
சேலம் மாவட்டம், மூக்கனூர், திரு M.C.P.மோகனசுந்தரம் அவர்கள் “மரிக்கொழுந்தின் மகத்துவம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, வம்பன், புஸ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி, உதவி பேராசிரியர் (பயிர் நோயியல் துறை), முனைவர். பெ. முரளி சங்கர் அவர்கள் மற்றும் இறுதியாண்டு மாணவி (இளங்கலை வேளாண் அறிவியல்) செல்வி. ரா. யுவனிஷா அவர்கள் “பயறு வகை பயிர்களில் நோய் மேலாண்மை” குறித்து வழங்கிய கலந்துரையாடல்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தோட்டக்கலைத்துறை இணைப் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீவித்யா அவர்கள் “மாம்பழம் – பழங்களின் ராஜா” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆலஞ்சி, விவசாயி, திரு.L.வில்சன் அவர்கள் “ஒருங்கிணைந்த பண்ணையம்” குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம், கீழநெடார் கிராமம், இயற்கை விவசாயி, திரு இளந்தரையன் அவர்கள் “இயற்கை விவசாய முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி” குறித்து வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுக்கா, பனையன்குறிச்சி, விவசாயி, திரு.P.காந்தி அவர்கள் “மல்பெரி வேளாண்மையும், பட்டுப்புழு வளர்ப்பும்” குறித்து வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, பனையன்குறிச்சி விவசாயி திரு. P.காந்தி அவர்கள் “மல்பெரி வேளாண்மையும் ,பட்டுப்புழு வளர்ப்பும்” எனும் தலைப்பில் ஆற்றிய உரை. https://pudhugaifm.in/wp-content/uploads/2024/07/PUDHUGAI-FM-91.2-CR_04.07.2024-p.gandhi.mp3
கன்னியாகுமரி மாவட்டம், இராஜாவூர், தென்னை விவசாயி, திரு.ஆ ஜார்ஜ் அவர்கள் “ இரட்டிப்பு லாபம் தரும் தென்னை விவசாயம்” குறித்து வழங்கிய உரையாடல்.