வேளாண்மை

இயற்கை விவசாயத்தில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

March 18, 2025

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பூச்சியியல் துறை, பேராசிரியர் Dr.M.சந்திரசேகரன் அவர்கள். “இயற்கை விவசாயத்தில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய கூடுதல் நுண்ணூட்டச்சத்து

March 14, 2025

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பயிர் உடலியல் மற்றும் உயிர்வேதியியல் துறை, இணைப்பேராசிரியர், Dr.J.ராஜ்குமார் அவர்கள். “இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய கூடுதல் நுண்ணூட்டச்சத்து” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

இயற்கை விவசாயத்தில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

March 11, 2025

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தாவர நோயியல் துறை,  உதவிப் பேராசிரியர், Dr.R.உதயகுமார் அவர்கள். “இயற்கை விவசாயத்தில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மை திட்டமிடல் மற்றும் மேலாண்மை

March 4, 2025

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண் பொறியியல் துறை & மாணவர்கள், இணைப்பேராசிரியர், & தலைவர் முனைவர் R. ஜெயஸ்ரீனிவாஸ்அவர்கள். “ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மை திட்டமிடல் மற்றும் மேலாண்மை” (நாடகம்) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

இயற்கை வேளாண்மையில் நீர் மேலாண்மை

February 28, 2025

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உ ழவியல் துறை, உதவி பயிற்றுநர், முனைவர் மு. ராஜசேகர் அவர்கள். “இயற்கை வேளாண்மையில் நீர் மேலாண்மை” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

இயற்கை விவசாயத்தில் மூடக்கின் முக்கியத்துவம்

February 25, 2025

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உழவியல் துறை, (வேளாண் அறிவியல்) இணைப்பேராசிரியர் Dr.K. வெங்கடலட்சுமி அவர்கள். “இயற்கை விவசாயத்தில் மூடக்கின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

இயற்கை வேளாண்மையில் தற்போதைய நடைமுறைகள்

February 18, 2025

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண் விரிவாக்கத் துறை, உதவிப்பேராசிரியர், Dr.R.முத்துக்குமார் அவர்கள். “இயற்கை வேளாண்மையில் தற்போதைய நடைமுறைகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

இயற்க்கை வேளாண்மை ஓர் அறிமுகம்

February 4, 2025

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை,வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி  நிலையம்,முதல்வர் DR.S. நக்கீரன்  அவர்கள்.“இயற்க்கை வேளாண்மை ஓர் அறிமுகம்”என்ற தலைப்பில் வழங்கிய உரை.

அதிக லாபம் தரும் கத்தரி விவசாயம்

September 24, 2024

தருமபுரி மாவட்டம், பொடுத்தம்பட்டி, இயற்கை விவசாயி, திரு. பெ.முருகன் அவர்கள் “அதிக லாபம் தரும் கத்தரி விவசாயம்” குறித்து வழங்கிய உரையாடல்

பாரம்பரிய நெல் விவசாயம்”

August 27, 2024

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, அணைக்கரை போஸ்ட், மனக்குண்ணம், இயற்கை விவசாயி, திரு. கு.பிரபாகரன் அவர்கள் “பாரம்பரிய நெல் விவசாயம்”  குறித்து வழங்கிய உரையாடல்.  

மரிக்கொழுந்தின் மகத்துவம்

August 17, 2024

சேலம் மாவட்டம், மூக்கனூர், திரு M.C.P.மோகனசுந்தரம் அவர்கள் “மரிக்கொழுந்தின் மகத்துவம்” குறித்து வழங்கிய உரையாடல்.

பயறு வகை பயிர்களில் நோய் மேலாண்மை

August 14, 2024

புதுக்கோட்டை, வம்பன், புஸ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி, உதவி பேராசிரியர் (பயிர் நோயியல் துறை), முனைவர். பெ. முரளி சங்கர் அவர்கள் மற்றும் இறுதியாண்டு மாணவி (இளங்கலை வேளாண் அறிவியல்) செல்வி. ரா. யுவனிஷா அவர்கள் “பயறு வகை பயிர்களில் நோய் மேலாண்மை” குறித்து வழங்கிய கலந்துரையாடல்.

மாம்பழம் – பழங்களின் ராஜா

July 22, 2024

கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தோட்டக்கலைத்துறை இணைப் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீவித்யா அவர்கள் “மாம்பழம் – பழங்களின் ராஜா” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.

ஒருங்கிணைந்த பண்ணையம்

July 18, 2024

கன்னியாகுமரி மாவட்டம், ஆலஞ்சி, விவசாயி, திரு.L.வில்சன் அவர்கள் “ஒருங்கிணைந்த பண்ணையம்” குறித்து வழங்கிய உரையாடல்.