இயற்கை விவசாய மேலாண்மையும் , இயற்கை உரங்களும்
திருவாரூர் மாவட்டம், அரித்துவாரமங்கலம், இயற்கை விவசாயி, திரு. லெ. சந்தோஷ் அவர்களின் இயற்கை விவசாய மேலாண்மையும் , இயற்கை உரங்களும் பற்றிய உரையாடல்.
திருவாரூர் மாவட்டம், அரித்துவாரமங்கலம், இயற்கை விவசாயி, திரு. லெ. சந்தோஷ் அவர்களின் இயற்கை விவசாய மேலாண்மையும் , இயற்கை உரங்களும் பற்றிய உரையாடல்.
திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி, இந்திய காபி வாரிய உறுப்பினர் & விவசாயி, திரு. P.R.M. ரவிச்சந்திரன் அவர்களின் இஞ்சி சாகுபடி முறைகளும், சிறப்புகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், வம்பன், வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் காலநிலை தொழில் நுட்ப அலுவலர், திரு. பூ . பாலமுரளி அவர்களின் காலநிலைக்கேற்ற பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், வம்பன், வேளாண் அறிவியல் நிலையம், தோட்டக்கலைத்துறை, இணைப்பேராசிரியர் , திருமதி. வி .பு . சாந்தி அவர்களின் வளம் தரும் நவீன வாழைச்சாகுபடி முறைகள் பற்றிய உரையாடல்.
தென்காசி மாவட்டம், எ.கரிசல்குளம், விவசாயி, திரு. GVK. சந்தானம் அவர்களின் சூரியகாந்தி பூ சாகுபடியும், பொருளாதார முன்னேற்றமும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், KVK, வம்பன், உதவி பேராசிரியர், திருமதி. Dr. V. விஜயலட்சுமி அவர்களின் விதை நேர்த்தியும், உளுந்து சாகுபடியும் பற்றிய உரையாடல்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா, பூலாம்பட்டி, விவசாயி, திரு. ப . கருப்புச்சாமி அவர்களின் பட்டுநூல் உற்பத்தியும், பொருளாதார முன்னேற்றமும் பற்றிய உரையாடல்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், இயற்கை விவசாயி , திருமதி. சு. கலாவதி அவர்களின் ட்ராகன் ப்ரூட் சாகுபடியும் பயிரிடும் காலங்களும் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை , வள்ளுவம் இயற்கை விவசாய பண்ணை, திரு. இரா. வெற்றிமாறன் அவர்களின் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயமும், பராமரிப்பு முறைகளும் பற்றிய உரையாடல்.
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல், கரியாம்பட்டி, விவசாயி. திரு. மா. முனுசாமி அவர்களின் நன்னாரி சாகுபடியும், மருத்துவ பயன்களும் பற்றிய உரையாடல்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், நல்லூர், திருமதி. சாந்தி சுப்புலட்சுமி அவர்களின் செம்பருத்தி பூ சாகுபடியும், மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, சாத்தனூர், விவசாயி, சி. சுப்பிரமணியன் அவர்களின் இனிக்கும் பொங்கலும், கரும்பு சாகுபடியும் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், விவசாயி, திரு.மு. ஹரிஸ் பாபு அவர்களின் அலங்கார பூக்கள் சாகுபடியும், பொருளாதார முன்னேற்றமும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், செரியலூர், விவசாயி, திரு எ .குமாரவேல் அவர்களின் தேங்காய்பூவில் மதிப்புக்கூட்டபட்ட உணவுப்பொருள்கள் பற்றிய உரையாடல்.