இன்றைய குறள்

அதிகாரம் :மக்கட்பேறு                                            குறள் : 063

 

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்

தெளிவுரை.

தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி

முக்கிய நிகழ்வுகள்

May 19, 2024

நீட், ஜேஇஇ உள்ளிட்ட உயர்கல்வி நுழைவு தேர்வுக்கு மத்திய அரசு இணையத்தில் இலவச பயிற்சி வழங்குகிறது . https://sathee.prutor.ai/

மேலும் அறிய
June 19, 2024

மத்திய அரசின் விருதுகள் விண்ணப்பிக்க https://awards.gov.in/

மேலும் அறிய
March 21, 2025

விண்ணப்பிக்க :  https://pminternship.mca.gov.in/login/    

மேலும் அறிய

மாவட்ட நிகழ்வுகள்

புதுகைப் பண்பலை

தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழகம் 1997 ஆம் வருடம் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சியில் துவக்கப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் கிராமங்களை மேம்பாடு அடைய செய்தல் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பயிற்சிகள், கருத்தரங்குகள், விழாக்கள் போன்றவை மூலம் சுற்றுச்சூழல், சுகாதாரம், சுயதொழில் வேலைவாய்ப்பு, அறிவியல், வேளாண்மை போன்ற துறைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தகவல்களை பயிற்சிகளை வழங்கியுள்ளது, வழங்கியும் வருகிறது. அறக்கட்டளை சட்டத்தின் படி முறையாக அரசிடம் பதிவு பெற்றுள்ள இந்நிறுவனம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு செயல்பாட்டிற்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருது(2011) பெற்றுள்ளது. மேலும் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தும் வகையில் தாவர அறிவியல் துறையில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு…

நிகழ்ச்சி பிரிவுகள்

எங்கள் ஆதரவாளர்கள்

smart
unicef
CRA
CRA
CRA

பாராட்டு சான்றிதழ்

appreciation