விளையாட்டுப் பயிற்சியும், பயிற்சியும்
மதுரை, எல்லிஸ் டேபிள் டென்னிஸ் அகாடமி, மாவட்ட பயிற்சியாளர், திரு B. சுந்தர் அவர்கள். “விளையாட்டுப் பயிற்சியும், பயிற்சியும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, எல்லிஸ் டேபிள் டென்னிஸ் அகாடமி, மாவட்ட பயிற்சியாளர், திரு B. சுந்தர் அவர்கள். “விளையாட்டுப் பயிற்சியும், பயிற்சியும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், ஆன்மீகம் மற்றும் யோகா அறிவியல் மையம், ஒருங்கிணைப்பாளர், உடற்கல்வி மற்றும் யோகாத்துறை, பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், முனைவர்ஆ.பழனிச்சாமி அவர்கள். “பாரம்பரிய விளையாட்டின் பரிணாமம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், ழகரம் அகாடமி, நிறுவனர், ழகரம் Dr.மஞ்சரி ஆனந்தன் அவர்கள்.”+2 க்கு பிறகு என்ன படிக்கலாம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருப்பூர் மாவட்டம், செட்டிப்பாளையம், விருக்க்ஷா எல்லிஸ் டேபிள் டென்னிஸ் பயிற்சி நிலையம், பயிற்சியாளர், திரு .S.பாலகிருஷ்ணன் அவர்கள். “டேபிள் டென்னிஸ் விளையாட்டு, விதிமுறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், கைகுறிச்சி, ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் இரா. கலாவதி அவர்கள். “தேர்வு வெற்றியின் தொடக்கம்! “(பகுதி -02) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், கைகுறிச்சி, ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் இரா. கலாவதி அவர்கள். “தேர்வு வெற்றியின் தொடக்கம்! “(பகுதி -01) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிவங்கை மாவட்டம், சாலைக்க்ரமம், அரசு மேல்நிலைப்பள்ளி, சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர், திரு.M.சண்முகவேல் அவர்கள். “பாடநெறி -10ஆம் வகுப்பு சமூக அறிவியல்” (பகுதி -02) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிவங்கை மாவட்டம், சாலைக்க்ரமம், அரசு மேல்நிலைப்பள்ளி, சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர், திரு.M.சண்முகவேல் அவர்கள். “பாடநெறி -10ஆம் வகுப்பு சமூக அறிவியல்” (பகுதி -01) என்ற தலைப்பில் வழங்கிய உரை.
விழுப்புரம் மாவட்டம், S.S தன்சிகா கையெழுத்துப்பயிற்சி மையம், பயிற்சியாளர், திருமதி M.செல்வி அவர்கள். “எழுத்துப் பயிற்சி, நம்பிக்கை முயற்சி”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி கேகே நகர் கலையுகம் நாட்டியாலயா நிறுவனர் மற்றும் இயக்குனர் கலைச் சிற்பி திருமதி ஜஸ்டின் கிஷோர் அவர்கள் “பரதநாட்டியம்: மரபு, மாற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, அசோக் நகர், ஓம் ஆதிபராசக்தி புத்தக நிலையம், உரிமையாளர், திரு M.நூல் பாண்டி அவர்கள். “வாசிப்போம்!, சேமிப்போம்!!, அறிவைப் பகிர்வோம்!!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, அரசு கவின் கலைக் கல்லூரி, அச்சகத்துறை, விரிவுரையாளர், முனைவர். K.கவிமணி அவர்கள். “ஓவியங்கள் பேசும் உணர்வுகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழக அரசு பாரம்பரிய கைவினைக் கலை மீட்பு திட்டம், பயிற்சியாளர், திரு. அ.சிவஞானராஜா அவர்கள். “நுண் கலை ஓவியங்களும், சிற்பங்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
ஜெர்மனி, டெலாய்ட் நிறுவனம், மூத்த SAP ஆலோசகர், திரு AC.இளவரசன் அவர்கள். ஜெர்மனியில் கல்வி: வாய்ப்புகள், வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.