வாசிப்போம்!, சேமிப்போம்!!, அறிவைப் பகிர்வோம்!!!
சென்னை, அசோக் நகர், ஓம் ஆதிபராசக்தி புத்தக நிலையம், உரிமையாளர், திரு M.நூல் பாண்டி அவர்கள். “வாசிப்போம்!, சேமிப்போம்!!, அறிவைப் பகிர்வோம்!!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, அசோக் நகர், ஓம் ஆதிபராசக்தி புத்தக நிலையம், உரிமையாளர், திரு M.நூல் பாண்டி அவர்கள். “வாசிப்போம்!, சேமிப்போம்!!, அறிவைப் பகிர்வோம்!!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, அரசு கவின் கலைக் கல்லூரி, அச்சகத்துறை, விரிவுரையாளர், முனைவர். K.கவிமணி அவர்கள். “ஓவியங்கள் பேசும் உணர்வுகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழக அரசு பாரம்பரிய கைவினைக் கலை மீட்பு திட்டம், பயிற்சியாளர், திரு. அ.சிவஞானராஜா அவர்கள். “நுண் கலை ஓவியங்களும், சிற்பங்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
ஜெர்மனி, டெலாய்ட் நிறுவனம், மூத்த SAP ஆலோசகர், திரு AC.இளவரசன் அவர்கள். ஜெர்மனியில் கல்வி: வாய்ப்புகள், வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, டெசின் அகாடமி, நிறுவனர் & இயக்குநர், கலைவளர்மணி R.ராஜேந்திரன் அவர்கள். “கலைநயம் மிக்க ஓவியங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ,உதவிப்பேராசிரியர், இசைத்ததுறை (புல்லாங்குழல்),Dr.N.கிருஷ் குமார் அவர்கள். “காற்றில் பிறக்கும் ! இசை பெருமையும் மகிமையும்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், கல்வியியல் புலம், உதவிப் பேராசிரியர், முனைவர் அ. ச. அருள் லாரன்ஸ் அவர்கள். “நவீனத் தொழில்நுட்பமும், கல்வி வளர்ச்சியும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தத்துவத்துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் மு. பரணி அவர்கள். “தத்துவமும், வாழ்வியல் நெறிமுறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, ஹை டெக் அகாடமி, இயக்குனர், திரு V.P.திருப்பதி ராஜா அவர்கள். “அனிமேஷன் தொழில்நுட்பமும், அற்புத வேலைவாய்ப்பும்”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, எக்சலன்ஸ் அகாடமி, நிறுவனர், திருமதி. R. யோகலட்சுமி அவர்கள். “ஆங்கிலம் அறிவோம், அச்சமின்றி பேசுவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, இராஜகோபாலபுரம், நகராட்சி உயர்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), திருமதி. B. கவிதா அவர்கள். “வாழ்க்கையை மேம்படுத்தும் புத்தக வாசிப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, தர்ஷினி செஸ் அகாடமி, சர்வதேச சதுரங்க விளையாட்டு போட்டியாளர் & பயிற்சியாளர், திருமதி. M. ராஜதர்ஷினி அவர்கள். “சதுரங்க பயணமும் சாதனை அனுபவங்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்
புதுக்கோட்டை, கைக்குறிச்சி, அரசு மாதிரிப் பள்ளி, ஒன்பதாம் வகுப்பு, செல்வி தி. தீஷா அவர்கள்.” புத்தகப் பூங்கா” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பாண்டிச்சேரி, பாரதியார் பல்கலைக்கூடம், நுண்கலைத் துறை, உதவிப்பேராசிரியர் (ஓய்வு), ஓவியர் இரா. சேகர் அவர்கள். “ஓவியக்கல்வி தொழில்நுட்பங்களும், வேலைவாய்ப்புகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.