கலைநயம் மிக்க ஓவியங்கள்
சென்னை, டெசின் அகாடமி, நிறுவனர் & இயக்குநர், கலைவளர்மணி R.ராஜேந்திரன் அவர்கள். “கலைநயம் மிக்க ஓவியங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
சென்னை, டெசின் அகாடமி, நிறுவனர் & இயக்குநர், கலைவளர்மணி R.ராஜேந்திரன் அவர்கள். “கலைநயம் மிக்க ஓவியங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ,உதவிப்பேராசிரியர், இசைத்ததுறை (புல்லாங்குழல்),Dr.N.கிருஷ் குமார் அவர்கள். “காற்றில் பிறக்கும் ! இசை பெருமையும் மகிமையும்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், கல்வியியல் புலம், உதவிப் பேராசிரியர், முனைவர் அ. ச. அருள் லாரன்ஸ் அவர்கள். “நவீனத் தொழில்நுட்பமும், கல்வி வளர்ச்சியும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தத்துவத்துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் மு. பரணி அவர்கள். “தத்துவமும், வாழ்வியல் நெறிமுறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, ஹை டெக் அகாடமி, இயக்குனர், திரு V.P.திருப்பதி ராஜா அவர்கள். “அனிமேஷன் தொழில்நுட்பமும், அற்புத வேலைவாய்ப்பும்”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, எக்சலன்ஸ் அகாடமி, நிறுவனர், திருமதி. R. யோகலட்சுமி அவர்கள். “ஆங்கிலம் அறிவோம், அச்சமின்றி பேசுவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, இராஜகோபாலபுரம், நகராட்சி உயர்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), திருமதி. B. கவிதா அவர்கள். “வாழ்க்கையை மேம்படுத்தும் புத்தக வாசிப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, தர்ஷினி செஸ் அகாடமி, சர்வதேச சதுரங்க விளையாட்டு போட்டியாளர் & பயிற்சியாளர், திருமதி. M. ராஜதர்ஷினி அவர்கள். “சதுரங்க பயணமும் சாதனை அனுபவங்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்
புதுக்கோட்டை, கைக்குறிச்சி, அரசு மாதிரிப் பள்ளி, ஒன்பதாம் வகுப்பு, செல்வி தி. தீஷா அவர்கள்.” புத்தகப் பூங்கா” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பாண்டிச்சேரி, பாரதியார் பல்கலைக்கூடம், நுண்கலைத் துறை, உதவிப்பேராசிரியர் (ஓய்வு), ஓவியர் இரா. சேகர் அவர்கள். “ஓவியக்கல்வி தொழில்நுட்பங்களும், வேலைவாய்ப்புகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், IAAF Level-2 தடகள பயிற்றுநர், திரு. வி. லட்சுமிநாராயணன் அவர்கள். “ஈட்டி எறிதல் விளையாட்டும் விதிமுறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், வடவள்ளி, தலைமை வழிகாட்டி, திறன் மேம்பாடு பயிற்றுனர், JKLMN கல்வி நிறுவனம், கல்விக் கொடி. Dr.ஜெ.கோமளலட்சுமி அவர்கள். “கற்பித்தல் மற்றும் கற்றலின் புதுமைகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், கல்வித்துறை, பேராசிரியர், மாணவர் விவகாரங்கள் மற்றும் உதவி மையம், இயக்குனர், Dr. A. தோழப்பன் அவர்கள். “மாணவர்களின் வளர்ச்சிக்கு கல்லூரிக் கல்வியின் முக்கியத்துவம்”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழில் துறை, இணை பேராசிரியர் & துணை இயக்குனர், முனைவர் செ. பாலு அவர்கள். “தமிழக பாரம்பரிய விளையாட்டுகளின் வகைகளும், சிறப்புகளும்” (பகுதி-2)என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.