இசை: உணர்வும், ஊக்கமும்
புதுச்சேரி, இசை மற்றும் நடன அகாடமி, நாட்டிய சாஸ்திராலயா, நிறுவனர், திருமதி கிரு. மாதவி ஜெயப்பிரகாஷ் அவர்கள். “இசை: உணர்வும், ஊக்கமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுச்சேரி, இசை மற்றும் நடன அகாடமி, நாட்டிய சாஸ்திராலயா, நிறுவனர், திருமதி கிரு. மாதவி ஜெயப்பிரகாஷ் அவர்கள். “இசை: உணர்வும், ஊக்கமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், நச்சாந்துப்பட்டி, இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, மாணவிகள்: யஸ்வினி, T. ராகவி, M. நவீனா, உடற்கல்வி இயக்குனர், முனைவர் நா. ராக்கேஷ் அவர்கள். “வாகைச் சூடிய மும்மணிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, நாட்டுப்புற நடனக் கலைஞர், கலைமாமணி D.கோவிந்தராஜ் அவர்கள். “நானும் என் நாட்டுப்புறக் கலைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுச்சேரி, கலாச்சார , உறுப்பினர், திருமதி மாலதி செல்வம் அவர்கள். “காலத்தால் அழியாத கோலங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, சிவசக்தி அகாடமி நடனப்பள்ளி, பரத நாட்டியம் ஆசிரியர், திருமதி இலக்கியசெல்வி சுரேஷ் அவர்கள். “பார் போற்றும் பரதம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
காரைக்குடி, ஸரிகமபதநி இசைப் பள்ளி, நிறுவனர் & இசை ஆசிரியை, திருமதி. ஆனந்தி சரவணன் அவர்கள். “இசையாய் மலர்வேன்”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தூத்துக்குடி, ஓவியக்கலைஞர், செல்வி சௌந்தர்யா வரதராஜ் அவர்கள். “நானும் எனது ஓவியமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, கிரிஷ் செஸ் அகாடமி, நிறுவனர் மற்றும் பயிற்சியாளர், திருமதி. எம் ஆர் . சங்கீதா அவர்கள் “சதுரங்க விளையாட்டும், சாதனைப் பெண்மணியும்” எனும் தலைப்பில் பழகிய உரையாடல்.
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், குமாரமங்கலம், திரு . ச. துரைசாமி அவர்கள், “சாதனை நாயகர்” குறித்து வழங்கிய உரையாடல்.
சேலம் மாவட்டம், பரதநாட்டியம் மற்றும் கிராமிய கலைஞர், திருமதி . V. துர்கா தேவி அவர்கள், சாதனை பெண்மணி குறித்து வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்புத்துறை, பேராசிரியர். முனைவர் சௌ. கிரேஸ் அன்னபூரணி அவர்கள் ” இயற்கை நாரிழை” – கண்டுபிடிப்பும், காப்புரிமையும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, பெருங்கொண்டான்விடுதி ,சவுத் ஸ்பிரிங் சர்வதேச பள்ளி, (தேசிய அளவில் யோகா போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்) சாதனை மாணவர்கள் செல்வி. ரா.ரோஷிகா அவர்கள், செல்வி. ஞா.லியாஸ்ரீ அவர்கள், செல்வன். ரா. மிதுன் அவர்கள், செல்வி. ரா. மித்ரா அவர்கள் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், (சஹாயதா ஹெல்த்கேர் ) தன்வந்த்ரி பயோமெடிக்கல் பிரைவேட் லிமிடெட் நிறுவனர், சிறப்பு நாற்காலி உருவாக்கிய தமிழக சாதனையாளர், திருமதி. ஸ்ருதி பாபு அவர்கள் வழங்கிய உரையாடல்.
சென்னை, மண்ணிவாக்கம், ஜப்பானிய மொழிப்பெயர்ப்பாளர், ஆசிரியர், சாதனைப்பெண் , திருமதி. N. முத்தமிழ்செல்வி அவர்கள் வழங்கிய உரையாடல்.