மண்பானைப் பொங்கலும் மங்கல மாக்கோலமும்
புதுச்சேரி, கலாச்சார அமைச்சகம், உறுப்பினர், திருமதி மாலதி செல்வம் அவர்கள். “மண்பானைப் பொங்கலும் மங்கல மாக்கோலமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுச்சேரி, கலாச்சார அமைச்சகம், உறுப்பினர், திருமதி மாலதி செல்வம் அவர்கள். “மண்பானைப் பொங்கலும் மங்கல மாக்கோலமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, கௌரவ விரிவுரையாளர், Dr.மா. சத்யா அவர்கள். “நவீனமும், நம் பொங்கலும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, SRM TRP பொறியியல் கல்லூரி, இணைப் பேராசிரியர்Dr.R. ரமேஷ் அவர்கள். “எண்களுடன் பயணம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சேலம், ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி, விலங்கியல் துறை, இணைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், முனைவர் அ. நிர்மலா அவர்கள். “மலைகள் இயற்கையின் கொடைகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, சென்னை உயர்நீதி மன்றம், சிறப்பு அரசு வழக்கறிஞர், திரு T. அருண்குமார் அவர்கள். “மனித உரிமைகளும், சட்டங்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, கால்நடை பெருக்கம் & தீவன அபிவிருத்தி, துணை இயக்குநர், மருத்துவர் அ. இராமன் அவர்கள். “கால்நடைப் பராமரிப்பும், நோய்த் தடுப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை, துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர், Dr.D.செல்வி அவர்கள். “மண்வளம் காப்போம், உயிர் வளம் பெருக்குவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர், ZKM மேல்நிலைப்பள்ளி, தேசிய மாணவர் கப்பற்படை பிரிவு, இரண்டாம் படை நிலை அலுவலர், திரு. மா. பிரபுக் கண்ணன் அவர்கள். “நம் கப்பற்படை! நம் பெருமை!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, அண்ணா நகர், நான் ஓர் ஐஏஎஸ் அகாடமி, இயக்குனர், திரு. ச. தனசேகரன் அவர்கள். “உள்ளத்தில் உறுதி- வாழ்வில் வெற்றி” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் அறிவியல் & மேலாண்மைத் துறை, இணைப் பேராசிரியர், Dr.D.N.ஸ்ரீநிதிவிஹாஷினி அவர்கள். “மாசில்லா சூழலும், நமது பொறுப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரி, (தன்னாட்சி) தாவரவியல் துறை, உதவிப்பேராசிரியர், DR.ஆ.அந்தோணி செல்வி அவர்கள். “மாசுக்கட்டுப்பாடு- சவால்களும், தீர்வுகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், Dr.K.சரவணன் அவர்கள். “எய்ட்ஸ் இல்லா உலகம்”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள். “இந்திய அரசியல் அமைப்பும், சமூக பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மதுரை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துத் துறை, உதவிப் பேராசிரியர், Dr.R.சரஸ்வதி அவர்கள். “உடல் பருமன் பாதிப்புகளும், தீர்வுகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.