நிமோனியாவை தவிர்ப்போம், நுரையீரலை பாதுகாப்போம்
திருச்சிராப்பள்ளி, நுரையீரல் மருத்துவமனை, நுரையீரல் சிகிச்சை மருத்துவர் & ஆலோசகர், Dr.R.ரமணன் அவர்கள். “நிமோனியாவை தவிர்ப்போம், நுரையீரலை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, நுரையீரல் மருத்துவமனை, நுரையீரல் சிகிச்சை மருத்துவர் & ஆலோசகர், Dr.R.ரமணன் அவர்கள். “நிமோனியாவை தவிர்ப்போம், நுரையீரலை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், கல்வியியல் புலம், உதவிப் பேராசிரியர், முனைவர் அ. ச. அருள் லாரன்ஸ் அவர்கள். “நவீனத் தொழில்நுட்பமும், கல்வி வளர்ச்சியும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர் மாவட்டம், பீளமேடு பி. எஸ். ஜி. ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, இயற்பியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.B.புனிதாவேணி அவர்கள். “அன்றாட வாழ்வில், அறிவியலின் பங்கு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், பேரிடர் மேலாண்மைத் துறை, உதவி பயிற்றுநர், Dr.M.வசந்தவிகார் அவர்கள். “பேரிடர்கள் அறிவோம், விழிப்புடன் இருப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, எலைட் டயட் ஸ்டூடியோ, ஊட்டச்சத்து ஆலோசகர்& நிறுவனர், திருமதி A.T.சாந்தி காவேரி அவர்கள். “மகிழ்ச்சியின் அடையாளம் மிட்டாய்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, ஐ.ஐ.டி.எம் ஆராய்ச்சி பூங்கா, பயோசென்சர்கள் ஐ.ஐ.டி.எம் பிரவர்தக் டெக்னாலஜி அறக்கட்டளை, முதன்மை ஆலோசகர், Dr. S.குமரன் அவர்கள். “ஜெல்லி மீன்- வாழ்க்கைச் சுழற்சியும், பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சமூக சேர்ப் பு ஆய்வு மையம், உதவிப் பேராசிரியர், முனைவர் சொ. குபேந்திரன் அவர்கள். “உள்ளாட்சி , தோற்றமும் செயல்பாடுகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, மாரவி மருத்துவமனை, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், Dr. வை.ரமேஷ் அவர்கள். “பக்கவாதத்தின் அறிகுறிகளும், பாதிப்புகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, ஹை டெக் அகாடமி, இயக்குனர், திரு V.P.திருப்பதி ராஜா அவர்கள். “அனிமேஷன் தொழில்நுட்பமும், அற்புத வேலைவாய்ப்பும்”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், தலைவர் (2025-26), புதுகை ஃபிலிம் சொசைட்டி & எழுத்தாளர், நிறுவனர், திருமிகு S.இளங்கோ அவர்கள். “போலியோ இல்லாத உலகம் படைப்போம்!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், லேடி ஆஃப் ஹெல்த் பல்நோக்கு மருத்துவமனை, காது, மூக்கு மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்,Dr.M. .ஜிதேஷ் அவர்கள். “இடர்பாடின்றிப் பேச எளிய மருத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் நடுவர், உருமு தனலட்சுமி கல்லூரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, முனைவர்.சு. தமிழருவி மனோன்மணி அவர்கள். “தீப ஒளித் திருநாள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
புதுக்கோட்டை, கைக்குறிச்சி, ஸ்ரீ பாரதி அறிவியல் மகளிர் கல்லூரி, மதிப்புறு பேராசிரியர், தமிழ்த்துறை, முனைவர் மு. பாலசுப்பிரமணியன் அவர்கள். “கவிஞர் கண்ணதாசனின் கவிதைப் பயணம்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கல்லூரி, ஊட்டச்சத்து மற்றும் உணவியியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr .J.ஹரிணி சற்குணம் அவர்கள். “பசியை ஒழிப்போம் உணவின் மதிப்பை அறிவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.