இசையாய் மலர்வேன்
காரைக்குடி, ஸரிகமபதநி இசைப் பள்ளி, நிறுவனர் & இசை ஆசிரியை, திருமதி. ஆனந்தி சரவணன் அவர்கள். “இசையாய் மலர்வேன்”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
காரைக்குடி, ஸரிகமபதநி இசைப் பள்ளி, நிறுவனர் & இசை ஆசிரியை, திருமதி. ஆனந்தி சரவணன் அவர்கள். “இசையாய் மலர்வேன்”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, தேசியக் கல்லூரி, புவிஅறிவியல் துறை, இணைப்பேராசிரியர், முனைவர் வெ. வசந்தமோகன் அவர்கள். “பெருங்கடல்கள்- ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர், ஆர். வி. எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை, உதவிப்பேராசிரியர், Dr. R.D. சத்யா சுபா அவர்கள். “ஆரோக்கியம் தரும் பாரம்பரிய உணவுகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.**********
தூத்துக்குடி, காமராஜ் கல்லூரி, முதுநிலை மற்றும் விலங்கியல் ஆராய்ச்சி துறை, உதவிப் பேராசிரியர், செல்வி M. விஜயலட்சுமி அவர்கள். “ கடல்பாசியின் வகைகளும், முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், சூழலியல் செயல்பாட்டாளர், திரு. ஓசை காளிதாசன் அவர்கள். “மேற்கு தொடர்ச்சி மலையின் பல்லுயிர் வளங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரி, , விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர் Dr.J.நேசராஜன் அவர்கள். “காண்டாமிருகங்களின் வாழ்க்கை முறையும் பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “நல்லொதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பட்டுக்கோட்டை, அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, ஆங்கிலத்துறை, உதவிப் பேராசிரியர், திருமதி சா. அஞ்சம்மாள் அவர்கள். “தொழில்நுட்பம் பரிணாமமும் முக்கியத்துவமும்”. என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.*********
கோயம்புத்தூர், அவினாசிலிங்கம், பெண்களுக்கான மனையியல் மற்றும் உயர் கல்வி நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை, இணைப்பேராசிரியர், Dr.S.திலகவதி அவர்கள். “நோயற்ற வாழ்விற்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, சரஸ்வதி நாராயணன் கல்லூரி, தாவரவியல் துறை, Co-ordinator-ISRO-IIRS outreach program, Director-Cente for Rural Biotechnology, Former -Dean (Research), Dr.K.சுரேஷ் அவர்கள். “ராம்சார் தளங்கள் வளங்களும், பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தூத்துக்குடி, ஜெயிண்ட் மேரிஸ் கல்லூரி (தன்னாட்சி), விலங்கியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr.M.பரிபூரணசெல்வி அவர்கள். “கடல் வளம் செழிக்க கடல் பசு பாதுகாப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர். சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரி, இயக்குனர், Dr.P.அல்லி ராணி அவர்கள். “சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரி படிப்புகள், உதவித்தொகை, வேலைவாய்ப்புகள்.” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தூத்துக்குடி, நண்டு சதைப் பதப்படுத்துவோர்ச் சங்கம், மீன்வள மேம்பாட்டு திட்ட மேலாளர், முனைவர் A.முருகன் அவர்கள். “நண்டு மதிப்புக்கூட்டுதலும், பொருளாதார முன்னேற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.