பவளப்பாறைகள்- ஓர் அறிமுகம்
தூத்துக்குடி, புனித மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.J.ஷோபா அவர்கள். “பவளப்பாறைகள்- ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தூத்துக்குடி, புனித மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.J.ஷோபா அவர்கள். “பவளப்பாறைகள்- ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, சமூக ஆர்வலர், தொலைக்காட்சி விமர்சகர், திரு. கோ. சீனிவாசன் அவர்கள். “பார் போற்றும் பேரறிஞர் அண்ணா- பணிகளும், சாதனைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மதுரை, மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், இயற்பியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.T.ஆரோக்கியதாஸ் அவர்கள். “விண்வெளியில் இந்தியா” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சேலம் சேலம் பறவையியல் கழகம் பறவையியல் ஆராய்ச்சியாளர் மற்றும் இயற்க்கை கல்வி பயிற்றுனர் செல்வி மா .ஏஞ்சலின் மனோ அவர்கள் “பறவைகள் பலவிதம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் மையம், இயக்குநர் Dr.K.செல்வக்குமார் அவர்கள். “தியாக தீபங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, பிரசிடென்சி கல்லூரி, முதுகை மற்றும் வரலாற்ற ஆராய்ச்சித் துறை, இணைப்பேராசிரியர் ,Dr.I.உதயசங்கர் அவர்கள். “இந்திய பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், Dr.K.சரவணன் அவர்கள்.“Dr. முத்துலட்சுமி அம்மையாரின் மகளிர் முன்னேற்ற அரும்பணிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
காரைக்குடி, ஸரிகமபதநி இசைப் பள்ளி, நிறுவனர் & இசை ஆசிரியை, திருமதி. ஆனந்தி சரவணன் அவர்கள். “இசையாய் மலர்வேன்”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, தேசியக் கல்லூரி, புவிஅறிவியல் துறை, இணைப்பேராசிரியர், முனைவர் வெ. வசந்தமோகன் அவர்கள். “பெருங்கடல்கள்- ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர், ஆர். வி. எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை, உதவிப்பேராசிரியர், Dr. R.D. சத்யா சுபா அவர்கள். “ஆரோக்கியம் தரும் பாரம்பரிய உணவுகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.**********
தூத்துக்குடி, காமராஜ் கல்லூரி, முதுநிலை மற்றும் விலங்கியல் ஆராய்ச்சி துறை, உதவிப் பேராசிரியர், செல்வி M. விஜயலட்சுமி அவர்கள். “ கடல்பாசியின் வகைகளும், முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், சூழலியல் செயல்பாட்டாளர், திரு. ஓசை காளிதாசன் அவர்கள். “மேற்கு தொடர்ச்சி மலையின் பல்லுயிர் வளங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரி, , விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர் Dr.J.நேசராஜன் அவர்கள். “காண்டாமிருகங்களின் வாழ்க்கை முறையும் பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.