சித்திரைத் திருநாள் சிறப்புகள்
சிவகங்கை மாவட்டம், புதுவயல், தமிழ்நாடு அரசின் தூய தமிழ்ப் பற்றாளர் விருது பெற்றவர், ஸ்ரீ சரஸ்வதி வித்யாசாலை பெண்கள் உயர்நிலைப்பள்ளி, தமிழாசிரியை (ஓய்வு), திருமிகு கோ. ஆனந்தா அவர்கள். “சித்திரைத் திருநாள் சிறப்புகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.