பொங்கல் விழாவும், உறவுகள் மேம்பாடும்
புதுக்கோட்டை மாவட்டம், ஓணாங்குடி , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை, திருமதி. கவிஞர். க. விஜயலட்சுமி அவர்களின் பொங்கல் விழாவும், உறவுகள் மேம்பாடும் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், ஓணாங்குடி , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை, திருமதி. கவிஞர். க. விஜயலட்சுமி அவர்களின் பொங்கல் விழாவும், உறவுகள் மேம்பாடும் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர், அருட்சகோதரி. எஸ். ஜோஸ்பின் மேரி அவர்களின் கிருஸ்துமஸ் விழாவின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, சமூக ஆர்வலர், மேடை பேச்சாளர், திரு. கோ. சீனிவாசன் அவர்களின் “பாரத ரத்னா” டாக்டர் எம்.ஜி.ஆரின் கலைப்பயணம் குறித்த உரை.
புதுக்கோட்டை மாவட்டம், கல்லூர், அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை (தமிழ்), திருமதி. கவிஞர். காரை கிருஷ்ணா அவர்களின் மனித ஒருமைபாட்டின் முக்கியத்துவம் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, மேடைப் பேச்சாளர், சமூக ஆர்வலர், திரு .கோ . சீனிவாசன் அவர்களின் கலைவாணர் N.S.கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறும், திரைப்பயணமும் பற்றிய உரை.
புதுக்கோட்டை, சந்தப்பேட்டை , அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ,கவிஞர். மு.கீதா அவர்கள் ஆற்றிய ஆண்களின் சிறப்பும், பெருமையும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் (தொலைக்காட்சி) திரு.G. மனோகரன் அவர்களின் பத்திரிக்கையாளர் தினத்தின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நுண்கதிரியியல் துறையின் உதவிப்பேராசிரியர், திரு Dr. சுப .சேதுராமன் அவர்களும்,மாணவர்கள் திரு. ராகவன்சிவன், மற்றும் திரு . ஜெயசூர்யா அவர்களின் , நுண்கதிரியியலின் முக்கியத்துவமும் பயன்களும், பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை, ஊட்டச்சத்து மற்றும் உணவியல் நிபுணர், செல்வி. Dr.A.திவ்யபிரபா அவர்களின் உணவின் தேவையும், அவசியம் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை ,பேராசிரியர் திரு .முனைவர் மு .பாலசுப்ரமணியன் அவர்களும் மற்றும் கல்லூரி மாணவிகளும், டாக்டர் A.P.J அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும், அறிவியல் கண்டுபிடிப்புகளின் சிறப்புகளும் பற்றிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரி, ஆங்கிலத்துறை, துணைப் பேராசிரியர், 3 TN Air Squadron (Technical) NCC , B2 ப்ளைட் கமாண்டர், திரு.முனைவர் ரா.சுரேஷ்குமார் அவர்களின் NCC விமானப்படையின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை T.E.L.C மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஓசோன் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொகுப்பு.
துபாய் , ஆகாஷ் ப்ளான்டேஷன், முதன்மை விஞ்ஞானி திரு.முனைவர்.சி.ரவிந்தர் சிங் அவர்களின் மூங்கிலின் முக்கியத்துவமும், பயன்களும் என்ற தலைப்பில் உரையாடல்.
புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி, ஆங்கிலத் துறை , இணைப் பேராசிரியர், திரு.Dr.S.கணேசன் அவர்களின் கலாச்சார ஒற்றுமையும், முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரையாடல்.