நலமும், வளமும் தரும் சிறுதானியங்கள்
அரியலூர் மாவட்டம், திருகளப்பூர், சிவகாமி மகளிர் சுய உதவிக் குழு, திருமதி V. செல்வி அவர்கள். “நலமும், வளமும் தரும் சிறுதானியங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
அரியலூர் மாவட்டம், திருகளப்பூர், சிவகாமி மகளிர் சுய உதவிக் குழு, திருமதி V. செல்வி அவர்கள். “நலமும், வளமும் தரும் சிறுதானியங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை, வெண்தாமரை மகளிர் சுய உதவிக் குழு, உறுப்பினர், திருமதி E.கவிதா அவர்கள். “சுய முயற்சியில், சுய முன்னேற்றம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருப்பூர் மாவட்டம், இடுவாய், இயற்கை விவசாயி, திருமதி B. கலைச்செல்வி அவர்கள். “மாங்காய் மதிப்புக் கூட்டலும், வருமான வாய்ப்புகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, மாவட்ட தொழில் மையம், பிரதம மந்திரி உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், மாவட்ட வள நபர், திருமதி M. இலக்கியா அவர்கள். “உணவு பதப்படுத்ததலில் நவீனத் தொழில்நுட்பங்கள்”. என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர், அன்னை தெரசா மகளிர் சுய உதவிக் குழு, உரிமையாளர், திருமதி C.L.ரேணுகா அவர்கள். “சுய உதவி குழு மூலம் சுயதொழில்: ஒரு வெற்றிப் பயணம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி, ARDமீன் குஞ்சு பண்ணை, உரிமையாளர், திரு. D.பாலாஜி அவர்கள். “மீன் வளர்ப்பு முறைகளும், பொருளாதார முன்னேற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பாண்டிச்சேரி, பாரதியார் பல்கலைக்கூடம், நுண்கலைத் துறை, உதவிப்பேராசிரியர் (ஓய்வு), ஓவியர் இரா. சேகர் அவர்கள். “ஓவியக்கல்வி தொழில்நுட்பங்களும், வேலைவாய்ப்புகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தர்மபுரி மாவட்டம், நெக்குந்தி கிராமம் , MS நாட்டு கோழிப்பண்ணை, உரிமையாளர், திரு மா. முனுசாமி அவர்கள். “இயற்கை முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பாண்டிச்சேரி, குயவர்பாளையம், மதர் ஸ்டோன் கிராப்ட், கல் சிற்பக் கலைஞர், திரு R. முத்து அவர்கள். “கலை நயமிக்க கற்சிற்பங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், ஜவுளி மற்றும் பயன்பாட்டு வடிவமைப்புத்துறை, உதவிப்பேராசிரியர், Dr. K.அமுதா அவர்கள். “கைத்தறி வளர்ச்சியும், தொழில்நுட்பமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பாண்டிச்சேரி, வில்லியனூர், பிரம்மா சுடுகளிமண் சிற்ப பயிற்றகம், 2019 தேசிய விருது பெற்றவர், நிறுவனர்,திரு K.வெங்கடேசன் அவர்கள். “களிமண் சிற்பங்களின் வரலாறும், வளர்ச்சியும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர், ஆராதனா மர சிற்ப கலைக்கூடம், திரு S.சுவாமிநாதன் அவர்கள். “மரச் சிற்பக் கலையின் வரலாறும், வளர்ச்சியும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அம்மா அனியன் சானிட்டரி நாப்கின், நிறுவனர், திருமதி. L. கிருத்திகாதேவி அவர்கள். “சாதனைப் பெண்மணி- சுயதொழில் வேலைவாய்ப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தருமபுரி, தேவரசம்பட்டி, ஸ்ரீ மீனாட்சி டெக்ஸ், திருமதி. C.மீனாட்சி அவர்கள். “சணல் மதிப்புகூட்டுதலும், பொருளாதார முன்னேற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.