” உருக்கு எண்ணெயில் உன்னத வருமானம்”
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வட்டம், எறும்புக்காடு கிராமம், இயற்கை விவசாயி, திரு.S. மீனாட்சி சுந்தரம் அவர்கள், ” உருக்கு எண்ணெயில் உன்னத வருமானம்” குறித்து வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வட்டம், எறும்புக்காடு கிராமம், இயற்கை விவசாயி, திரு.S. மீனாட்சி சுந்தரம் அவர்கள், ” உருக்கு எண்ணெயில் உன்னத வருமானம்” குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம், துவரங்குறிச்சி தாலுகா, ராசியங்காடு, திரு. K. சரவணன் அவர்கள், ” மதிப்புக்கூட்டினால் மகத்தான வருமானம் ” குறித்து உரையாடல்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, S.J ஆதிரன் புட் ப்ரோடெக்ட்ஸ், நிறுவனர், திரு. P. ஜெயக்குமார் அவர்கள், “மதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானிய உணவுப்பொருள்களும், உற்பத்தி முறைகளும் ” குறித்து வழங்கிய உரையாடல்
மதுரை மாவட்டம் , கடச்சனேந்தல், தேனீ உற்பத்தியாளர் , திருமதி. சு. ஜோஸ்பின், தேனீ வளர்ப்பின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.
திருச்சி, பாரியகம் நிறுவனர், வேளாண்மை ஆலோசகர், திருமதி. முனைவர். ச. புனிதா அவர்களின் பாரம்பரிய உணவு முறைகளும், முக்கியத்துவமும் பற்றிய உரையாடல்.
தர்மபுரி மாவட்டம், கடகத்தூர், திருமதி . சு. கீதா அவர்களின் நாட்டு சர்க்கரை உற்பத்தியும், பயன்களும் பற்றிய உரையாடல்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தாலுகா, கொளப்பலூர், திரு. அ. பார்த்திபன் அவர்களின் தேனி வளர்ப்பின் முக்கியத்துவம் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, அறந்தாங்கி, மண்பாண்ட தொழிலாளி, ரா. காசிராஜன், அவர்களின் பொங்கலிற்கான மண்பாண்டங்கள் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, புல்லநேரி, விவசாயி, திரு . V. R. முத்துபேயாண்டி அவர்களின் மணம் மாறாத மரச்செக்கு எண்ணெய் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் (IOB ), இயக்குனர், திருமதி .ஜே. கலைச்செல்வி அவர்கள் மற்றும் பயிற்றுனர், திருமதி கே. அபிநயா அவர்களின் கோழி வளர்ப்பு முறைகளும், வாழ்வாதாரம் முன்னேற்றமும் குறித்த உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், கொசலாக்குடி, அகல்விளக்கு உற்பத்தியாளர்கள், திரு. மருதமுத்து , திரு, ஆறுமுகம், திருமதி. முத்துலட்சுமி , திரு.பாலமுருகன், அகல்விளக்கு எனும் அற்புதம் என்ற தலைப்பில் வழங்கிய உரைகள்.
புதுக்கோட்டை. திலகர் திடல், இந்தியன் ஓவர்சியஸ் வங்கி, கிராம ஊரக சுய வேலைவாய்ப்பு மையம், பயிற்சியாளர், திருமதி . V.தங்கமணி அவர்களின் , ஊரக வேலைவாய்ப்பு பயிற்சியும், பெண்கள் முன்னேற்றமும், பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, திருமதி .கௌசல்யா சுவாமிநாதன் அவர்களின் சுயதொழில் முன்னேற்றம் பற்றிய உரையாடல்.
தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம் தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM-T), முதன்மை செயலாக்கம் மற்றும் பதப்படுத்தல் துறையின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் திருமதி.Dr.R.மீனாட்சி அவர்களின் உணவுத் தொழில் நுட்பமும், சுய தொழில் முன்னேற்றமும் என்ற தலைப்பில் உரையாடல்.