மனநலம் பேணுவோம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்
திருச்சி, ஆத்மா மருத்துவமனை, மனநல மருத்துவர், Dr.M.ராஜாராம் அவர்கள் “மனநலம் பேணுவோம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சி, ஆத்மா மருத்துவமனை, மனநல மருத்துவர், Dr.M.ராஜாராம் அவர்கள் “மனநலம் பேணுவோம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட குடும்ப நலஅமைப்பு, துணை இயக்குனர், மருத்துவர் அ.கோமதி அவர்கள் “குடும்ப நலத்திட்டங்கள்” குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் (ஓய்வு) மரு. சா.காமராஜ் அவர்கள் “நலம் தரும் சித்த மருத்துவம்” குறித்து வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமரி மாவட்டம் , பத்மநாபபுரம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவ அலுவலர், Dr.சஜின் ஹெர்பர்ட் அவர்கள் “உணவே மருந்து” குறித்து வழங்கிய உரையாடல். https://pudhugaifm.in/wp-content/uploads/2024/07/PUDHUGAI-FM-91.2-CR_05.07.2024-DR.HEBERT.mp3
புதுக்கோட்டை, மாவட்ட சுகாதார அலுவலர், Dr.Sராம்கணேஷ் அவர்கள் “குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பயிற்சி மருத்துவர், திரு. Dr.யுகேஷ் அவர்கள் “இளம் மருத்துவர் அனுபவப் பகிர்வு” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொது அறுவை சிகிச்சைப் பிரிவு, உதவிப் பேராசிரியர், மரு.சி.சந்திரசேகரன் அவர்கள் “இரத்தசோகை அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இரத்த வங்கி அலுவலர், Dr.S.சரவணன் அவர்கள் “ உதிரம் கொடுப்போம் ! உயிரைக் காப்போம்!! “ என்னும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொது அறுவை சிகிச்சைப் பிரிவு, உதவிப் பேராசிரியர், மரு.சி.சந்திரசேகரன் அவர்கள் “புகையிலையை ஒழிப்போம், புதுயுகம் படைப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள் “டெங்குவை ஒழிப்போம், ஆரோக்கியத்தை காப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை , தமிழ்நாடு மாநில மனநல கருத்தரங்கு நிகழ்ச்சியின் சிறப்பு தொகுப்பு உரையாடல்.
திருச்சி, அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, மூத்த கல்லீரல் மருத்துவர் சிகிச்சை நிபுணர், Dr.C.குமரகுருபரன் அவர்கள் “கல்லீரல் நோய், அறிகுறி, சிகிச்சை முறைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள் “கோடைகால நோய்களும், தடுப்பு முறைகளும்” குறித்து வழங்கிய உரையாடல்.
பழனி, பாப்பம்பட்டி, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவர், டாக்டர் N. அமுதவாணன் “காசநோய் இல்லா உலகம் படைப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.