வன அழிப்பும், பாதிப்புகளும்
மயிலாடுதுறை, தேர்ட் பிளான்ட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் ச.சாண்டில்யன் அவர்கள் “வன அழிப்பும், பாதிப்புகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மயிலாடுதுறை, தேர்ட் பிளான்ட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் ச.சாண்டில்யன் அவர்கள் “வன அழிப்பும், பாதிப்புகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
திண்டுக்கல், ஜி. டி. என். கலைக்கல்லூரி (தன்னாட்சி), விலங்கியல் துறை, இணைப்பேராசிரியர், முனைவர் கி. கிருஷ்ணவேணி அவர்கள். “சிலந்தி வகைகளும், வாழ்வியல் முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், பயோனியர் குமாரசுவாமிக் கல்லூரி, விலங்கியல் துறை, இணைப்பேராசிரியர், முனைவர் க. ராஜு அவர்கள். “சோலைமந்தி வாழ்விடமும், வாழ்க்கை முறையும்” வனமும் வாழ்வியலும் (பகுதி – 89), எனும் தலைப்பில் வழங்கிய உரை.
திண்டுக்கல், எம். வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி, விலங்கியல் துறை , உதவி பேராசிரியர், முனைவர். ப. செந்தில் இளங்கோ அவர்கள் “கரடியின் வகைகளும், வாழ்வியல் முறைகளும்” வனமும் வாழ்வியலும் (பகுதி – 88), எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், ஹோலி கிராஸ் கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.A.புனிதா அவர்கள். (வனமும், வாழ்வியலும்- பகுதி 87 ) “காட்டுயிர் வளங்களில் தாவரங்களின் பங்கும், பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மதுரை மாவட்டம், திருவேகடம், விவேகானந்தா கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர் முனைவர் கா. ரமேஷ் குமார் அவர்கள். (வனமும், வாழ்வியலும்- பகுதி 86 ) “யானைகளின் வாழ்க்கை முறையும், வாழிடமும்.” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
திண்டுக்கல், ஜி.டி.என். கலைக்கல்லூரி, விலங்கியல் துறை,Dr. ரேணுகா தேவி நவநீதன் அவர்கள். (வனமும், வாழ்வியலும்- பகுதி 85 )“புலிகளின் வாழ்விடமும், வாழ்க்கை முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மதுரை, யாதவர் கல்லூரி, முதுநிலை மற்றும் விலங்கியல் ஆராய்ச்சித்துறை, உதவிப்பேராசிரியர், Dr.S.மாரியப்பன் அவர்கள். (வனமும், வாழ்வியலும்- பகுதி 84) “பூச்சிக்கொல்லிகள் தவிர்ப்போம்! உயிரினங்களைப் பாதுகாப்போம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
ஈரோடு, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr.M.இளஞ்செழியன் அவர்கள். (வனமும், வாழ்வியலும்- பகுதி 83 ) “வண்ணத்துப்பூச்சியிலன் வகைகளும், பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, புனித சேவியர் கல்லூரி, IQAC, இயக்குனர், விலங்கியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr.இரா அழகுராஜ் அவர்கள். (வனமும், வாழ்வியலும்- பகுதி 82 ) “எறும்புகளின் வகைகளும், பண்புகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
காரைக்குடி, அழகப்பா அரசு கலைக்கல்லூரி, முதுநிலை விலங்கியல் துறை, இணைப்பேராசிரியர், Dr.S.S.N.சோமசுந்தரம் அவர்கள். (வனமும், வாழ்வியலும்- பகுதி 80 ) “வனவிலங்குகள் பாதுகாப்பின் தேவையும், அவசியமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மதுரை, யாதவர் கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர், முனைவர். ரா. ஞானமணி அவர்கள். (வனமும், வாழ்வியலும்- பகுதி 79 ) “சதுப்புநிலக்காடுகளும், பல்லுயிர்பெருக்கமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
தஞ்சாவூர், பூண்டி, ஏ.வி.வி.எம், ஸ்ரீ புஷ்பம் கல்லூரி,முதுகலை & விலங்கியல் ஆராய்ச்சி துறை, உதவி பேராசிரியர் (SG) & ஆராய்ச்சி ஆலோசகர், திரு. Dr. S. கணேசன் அவர்கள் (வனமும், வாழ்வியலும்- பகுதி 77 ) “ஈரநில பறவைகள் சரணாலயம்”என்ற தலைப்பில் வழங்கிய உரை.
சேலம் மாவட்டம், ஆத்தூர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, உதவி பேராசிரியர், தாவரவியல் துறை, Dr.S.கார்த்திகேயன் அவர்கள். வனமும் வாழ்வியலும் (பகுதி 75“காடுகளும், மருத்துவ தாவரங்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை