விழிப்புடன்இருப்போம்! பேரிடர்கள் தவிர்ப்போம்!!
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், புவி அறிவியல் துறை, இணைப்பேராசிரியர், Dr.T.ஜெயவேல் ராஜகுமார் அவர்கள். “விழிப்புடன்இருப்போம்! பேரிடர்கள் தவிர்ப்போம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், புவி அறிவியல் துறை, இணைப்பேராசிரியர், Dr.T.ஜெயவேல் ராஜகுமார் அவர்கள். “விழிப்புடன்இருப்போம்! பேரிடர்கள் தவிர்ப்போம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கல்லூரி, வணிகவியல் துறை, பேராசிரியர், முனைவர் மு. சிராஜுதின் அவர்கள். “வீட்டுக் கடன் பெறும் முறைகளும், மேலாண்மையும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தூத்துக்குடி, புனித மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.J.ஷோபா அவர்கள். “பவளப்பாறைகள்- ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, அமெரிக்கன் கல்லூரி, உளவியல் துறை ,துறைத்தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர், Dr. இரா. கயல்விழி அவர்கள். “கல்வி வளர்ச்சியும் மாணவர் மன நலனும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, தாரா மருத்துவமனை, நுரையீரல் நோய் மருத்துவ நிபுணர் & மேலாண்மை இயக்குநர் Dr .P. தனசேகரன் அவர்கள். “ஆஸ்துமாவை தடுப்போம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!! என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கும்பகோணம், ஜான் செல்வராஜ் நகர், அரவிந் மைன்ட் கேர், இயக்குநர், திருமதி T.கவிதா அவர்கள். “முதியோர் மனநலமும் ஆலோசனைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், உளவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் (ஓய்வு)Dr. V. சுரேஷ் அவர்கள். “உளவியல் பார்வையில் பெற்றோர்களும், குழந்தைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் கிராமம், வனப் பாதுகாப்பு ஆர்வலர், திரு K. ராமன் அவர்கள். “வெப்பமண்டல காடுகளும் காட்டுயிர்கள் பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தொழில்முனைவோர் ஆய்வுகள் துறை, தலைவர் & பேராசிரியர், Dr .M. சிவக்குமார் அவர்கள். “நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்” (பகுதி 2 ) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தொழில்முனைவோர் ஆய்வுகள் துறை, தலைவர் & பேராசிரியர், Dr. M. சிவக்குமார் அவர்கள். “நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்” (பகுதி 1 ) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, அமெரிக்கன் கல்லூரி, உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துத் துறை, முதுநிலைத் தலைவர் & உதவிப்பேராசிரியர், Dr.பூர்ணிமா ஜெயசேகரன் அவர்கள். “கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து உணவுகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, எனது இளைய பாரதம் நேரு யுவ கேந்திரா, திட்ட உதவி அலுவலர், முனைவர் இரா. நமச்சிவாயம் அவர்கள். “இளைஞர் சக்தியும் திறன் வளமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, தேசிய மாணவர் படை அலுவலர் (தரைப்படை), வேதியியல் துறை, இணைப்பேராசிரியர், Dr.R.பகுத்தறிவாளன் அவர்கள். “போதையில்லா தமிழகம் படைப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, நாகமலை, திருமங்கலம் மாவட்ட சாரண அமைப்பு ஆணையர், ம .ந.உ. ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி, கணித பட்டதாரி ஆசிரியர், சாரண ஆசிரியர், திரு.T. ஜோசப் வினோ அவர்கள். “சாரணர் இயக்கம்- அமைப்பு, செயல்பாடு, சேவை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.