கல்வி , விளையாட்டு

பள்ளி முதல் கல்லூரி வரை கல்வி முன்னேற்றத்திற்கான ஆலோசனைகள்

May 21, 2023

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் திரு  .P. சக்திவேல் அவர்கள் பள்ளி முதல் கல்லூரி வரை கல்வி முன்னேற்றத்திற்கான ஆலோசனைகள் பற்றிய உரையாடல்.

நானும் எனது படைப்புகளும்

May 19, 2023

சென்னை, இந்து தமிழ் திசை நாளிதழ், முதுநிலை  உதவி ஆசிரியர்,  கவிஞர். மு. முருகேஷ் அவர்களின் நானும்,  எனது படைப்புகளும் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

“கவி ஞாயிறு”  தாரா பாரதியின் கவிதையும்,  இலக்கிய தொண்டும்

May 13, 2023

புதுக்கோட்டை, கலை,  இலக்கிய மேடை அமைப்பு,  மாவட்ட செயலாளர்,  கவிஞர். பா.வெங்கடேசன் அவர்களின் “கவி ஞாயிறு”  தாரா பாரதியின் கவிதையும்,   இலக்கிய தொண்டும் பற்றிய உரையாடல்.

+2 க்கு பிறகு என்ன படிக்கலாம் ( பகுதி 3 )

April 1, 2023

சென்னை, சென்னை பல்கலைக்கழகம், மருத்துவ உயிர்வேதியியல் துறை, உதவி பேராசிரியர், திருமதி.Dr. S. யாமினி சுதா லெட்சுமி அவர்களின் +2 க்கு பிறகு என்ன படிக்கலாம் ( பகுதி 3 ) கேட்கலாம்.    

வாழ்வாதாரத்தை உயர்த்தும் தொழிற்கல்வி

March 31, 2023

  ஜெர்மனி,  ஏவ்நெர் நிறுவனம்,  மேலாளர் மற்றும் கணினி வல்லுநர்,  திரு . சங்கர் ஆத்தூர் சீனூவாசன் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் தொழிற்கல்வி  பற்றிய உரையாடல்.  

+2 க்கு பிறகு என்ன படிக்கலாம் ( பகுதி 2 )

சென்னை, சென்னை பல்கலைக்கழகம், மருத்துவ உயிர்வேதியியல் துறை, உதவி பேராசிரியர், திருமதி.Dr. S. யாமினி சுதா லெட்சுமி அவர்களின் +2 க்கு பிறகு என்ன படிக்கலாம் ( பகுதி 2 ) கேட்கலாம்.

+2 க்கு பிறகு என்ன படிக்கலாம் ( பகுதி 1 )

March 29, 2023

சென்னை,  சென்னை பல்கலைக்கழகம்,  மருத்துவ உயிர்வேதியியல் துறை,  உதவி பேராசிரியர்,  திருமதி.Dr. S. யாமினி சுதா லெட்சுமி அவர்களின்  +2 க்கு பிறகு என்ன படிக்கலாம் ( பகுதி 1 ) கேட்கலாம்.

எண்ணும் எழுத்தும் திட்டம்

February 8, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,  விராலிமலை ஒன்றியம்,  மாதிராப்பட்டி,  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,  இடைநிலை ஆசிரியர்,  திருமதி.  ம. பிரேமா அவர்களின் எண்ணும் எழுத்தும் திட்டம் பற்றிய உரையாடல்.  

பயமின்றி தேர்வை எதிர்கொள்வோம்

February 2, 2023

சிதம்பரம்,  அண்ணாமலை பல்கலைக்கழகம்,  அரசியல் அறிவியல் மற்றும் பொதுநிர்வாகத்துறை,  பேராசிரியர், திரு. முனைவர்.  பி.  சக்திவேல் அவர்களின் பயமின்றி தேர்வை எதிர்கொள்வோம் என்ற தலைப்பில்  வழங்கிய உரையாடல்.

பிரெய்லி கல்வி முறைகளும், வாழ்க்கை முன்னேற்றமும்

January 4, 2023

திருச்சி,  புத்தூர்,  பார்வைதிறன் குறைபாடு உடையோருக்கான  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  தலைமை ஆசிரியர்,  திரு. வி .சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்,  திரு .கே. அசோக்குமார் அவர்கள் மற்றும் மாணவிகள்,  செல்வி.ஆர். ஆர்த்தி,   செல்வி. ஆர். கீர்த்தனா,   செல்வி. பி. டயானா ஸ்ரீ ஆகியோரின்  பிரெய்லி கல்வி முறைகளும்,  வாழ்க்கை முன்னேற்றமும் பற்றிய உரையாடல்.

மகாகவி பாரதியாரின் சமூகபார்வை

December 11, 2022

புதுக்கோட்டை,  யோசி பயிற்சி மையம்,  தலைமை பயிற்றுநர், திரு. கவி. முருகபாரதி அவர்கள், மற்றும் ஓணாங்குடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,  தலைமை ஆசிரியர்,  திருமதி. கா. விஜயலட்சுமி அவர்கள் ஆகியோர் மகாகவி பாரதியாரின் சமூகபார்வை  என்ற தலைப்பில் வழங்கும் உரையாடல்.  

“குழந்தை கவிஞர்’’ அழ. வள்ளியப்பாவின் வாழ்க்கை வரலாறும் & இலக்கியப் பணிகளும்

December 3, 2022

காரைக்குடி, திருமதி. முனைவர்  தேவி நாச்சியப்பன் அவர்கள், திரு.  வ.அழகப்பன் அவர்கள் மற்றும் புதுக்கோட்டை,  திருக்கோகர்ணம்,  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஆகியோர் “குழந்தை கவிஞர் ” அழ. வள்ளியப்பாவின் வாழ்க்கை வரலாறும்  &  இலக்கியப் பணிகளும் என்ற தலைப்பில் ஆற்றிய உரையாடல்.  

கணினி அறிவியல் & தொழில்நுட்பம் வரலாறும் , வளர்ச்சியும்

December 2, 2022

கோயம்புத்தூர்,  ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி கற்றல் துறை,  கணினி அறிவியல் மற்றும் அறிவாற்றல் துறை,  துறைத்தலைவர்,  திருமதி. முனைவர் சு.சசிகலா அவர்களின் கணினி அறிவியல் & தொழில்நுட்பம் வரலாறும்,  வளர்ச்சியும் பற்றிய உரை.

தற்காப்பு கலையின் சிறப்புகள்

November 27, 2022

புதுக்கோட்டை, புத்தாஸ் வீரகலைகள் கழகம், நிறுவனர்,  திரு.S.கார்த்திகேயன் அவர்களின் தற்காப்பு கலையின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.